tag:blogger.com,1999:blog-4724462783092018208.post6810459303852376030..comments2023-10-16T17:23:34.662+08:00Comments on வெறும்பய: கடுதாசி என்ற என் காதல் தறி..ஜெயந்த் கிருஷ்ணா http://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comBlogger172125tag:blogger.com,1999:blog-4724462783092018208.post-73107899683741760692011-02-19T19:23:49.899+08:002011-02-19T19:23:49.899+08:00me 175thuuuuuuuuuume 175thuuuuuuuuuuvinuhttps://www.blogger.com/profile/04299167574571262702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-39850971540628496182011-02-18T23:20:59.055+08:002011-02-18T23:20:59.055+08:00இதை யாரும் குறைசொல்ல முடியாது..அசத்திட்டீங்க.. ந...இதை யாரும் குறைசொல்ல முடியாது..அசத்திட்டீங்க.. நாலு வார்த்த எழுதினாலும் நச்சினு இருக்கு<br />எழுதியதெல்லாம் கவிதயா பொறந்திருக்கு...நன்றி.AN.SHARAPUDEENhttps://www.blogger.com/profile/08971992353798324264noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-14874647148355454602011-02-16T20:02:20.865+08:002011-02-16T20:02:20.865+08:00நான் பிறந்தது வருடத்தின் தலைமாதத்தின் முதல் பாதிய...நான் பிறந்தது வருடத்தின் தலைமாதத்தின் முதல் பாதியின் முந்தின நாள், நீ பிறந்தது வருடத்தின் கடைமாதத்தின் இரண்டாவது நாளல்லவா.. <br /><br />enna mater ithu mattum bold letterla; solla vendiyavangalukku message correctttaa paass panniyaachaaaaaavinuhttps://www.blogger.com/profile/04299167574571262702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-39983151079117026522011-02-16T19:09:37.400+08:002011-02-16T19:09:37.400+08:00ம்ம் ம்ம் ம்ம். என்ன ம்.ம்.
நடக்கட்டும் நடக்கட்டு...ம்ம் ம்ம் ம்ம். என்ன ம்.ம். <br />நடக்கட்டும் நடக்கட்டும். <br /><br />கடுதாசி போய் சேர்ந்திருக்கும்...அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-91564757643395823622011-02-15T19:51:09.284+08:002011-02-15T19:51:09.284+08:00170170மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-80655017148550964482011-02-15T19:51:00.344+08:002011-02-15T19:51:00.344+08:00169169மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-38487534568560258682011-02-15T16:40:17.443+08:002011-02-15T16:40:17.443+08:00அருமைஅருமைசசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-82810791039958383052011-02-15T16:17:53.916+08:002011-02-15T16:17:53.916+08:00உன் கண்களில் நீ சொல்லாத காதலையா நான் என் கடிதத்தில...உன் கண்களில் நீ சொல்லாத காதலையா நான் என் கடிதத்தில் காண்பிக்க போகிறேன்? //<br />செம டச்சிங்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-56873707666123656472011-02-15T14:14:06.305+08:002011-02-15T14:14:06.305+08:00ரொம்ப நல்லா இருக்கு.ரொம்ப நல்லா இருக்கு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-30599013909988906172011-02-15T13:50:57.955+08:002011-02-15T13:50:57.955+08:00அருமையான காதல் கடிதம்.. சொல்லவேண்டியவங்களுக்கு தெள...அருமையான காதல் கடிதம்.. சொல்லவேண்டியவங்களுக்கு தெளிவா சொல்லிட்டீங்க போலயே..<br /><br />அது சரி.. <br />//நள்ளிரவு 6 மணிக்கே எழுந்து பேருந்து நிலையம் வந்து //<br /><br />இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரிலயா???Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-27527877190097927162011-02-15T13:43:15.509+08:002011-02-15T13:43:15.509+08:00very very nice letter.ovvoru varium anupavithu elu...very very nice letter.ovvoru varium anupavithu eluthirukeenga..Mathihttps://www.blogger.com/profile/03006844714700533973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-36324491938961038692011-02-15T10:52:56.437+08:002011-02-15T10:52:56.437+08:00இதுவும் கும்பி அடி கூட்டமா ? தெரியாம உள்ள வந்துட்ட...இதுவும் கும்பி அடி கூட்டமா ? தெரியாம உள்ள வந்துட்டேன் சாமிகளா.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-2934004142376797812011-02-15T10:51:36.364+08:002011-02-15T10:51:36.364+08:00ஐயோ....இந்த காதலர் தினம் ஏன் தான் வருதோ?! நல்ல புத...ஐயோ....இந்த காதலர் தினம் ஏன் தான் வருதோ?! நல்ல புத்திசாலி பிள்ளைகள் எல்லாம் அன்று மட்டும் "மொக்கைகளாகி " விடுகின்றனவே! :))பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-66821556817291242142011-02-15T08:40:25.531+08:002011-02-15T08:40:25.531+08:00அருமை.ரசித்தேன்...அருமை.ரசித்தேன்...Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-48393337618465240682011-02-15T01:39:32.554+08:002011-02-15T01:39:32.554+08:00//நான் நள்ளிரவு 6 மணிக்கே எழுந்து//
இதெல்லாம் ரொ...//நான் நள்ளிரவு 6 மணிக்கே எழுந்து//<br /><br />இதெல்லாம் ரொம்ப ஓவரு ஆமா...அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-47154979653719742872011-02-15T00:38:25.968+08:002011-02-15T00:38:25.968+08:00annaaaathey kalikikunea pooooannaaaathey kalikikunea poooovinuhttps://www.blogger.com/profile/04299167574571262702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-81210918758134733452011-02-15T00:31:32.820+08:002011-02-15T00:31:32.820+08:00சொல்றதுக்கு ஒன்னுமில்ல...
நண்பா ஜமாய் ! :)சொல்றதுக்கு ஒன்னுமில்ல...<br />நண்பா ஜமாய் ! :)வருணன்https://www.blogger.com/profile/06584307319447552922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-71716857666575912132011-02-15T00:30:17.728+08:002011-02-15T00:30:17.728+08:00This comment has been removed by the author.வருணன்https://www.blogger.com/profile/06584307319447552922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-59013940830161471192011-02-14T22:29:13.693+08:002011-02-14T22:29:13.693+08:00//எவரேனும் சூரியன் மேற்கில் உதிக்கிறது என்றாலும், ...//எவரேனும் சூரியன் மேற்கில் உதிக்கிறது என்றாலும், வானவில்லின் வர்ணமிழந்து போய் விட்டது என்றாலும் கூட என்ன ஏதென்று கேட்க்காமல் அப்படியா..! என்று ஆச்சர்யமாய்// <br />வெள்ள காக்காவை விட்டுட்டீங்களே ...:) ஜஸ்ட் கிட்டிங்... சூப்பரா எழுதி இருக்கீங்க...அப்போ டிசம்பர் ரெண்டாம் தேடி பர்த்டே போஸ்ட் எதிர்பாக்கலாம்...ஒகே ஒகே... :)<br /> <br />//என் நல்ல மதிப்பெண்ணை பார்த்துவிட்டு உன்னைவிட நல்ல பிகர் என்னை லவ் பண்ணியிருக்கும்.//<br />ஒகே...இன்னொரு வாட்டி முதுகு வீங்க நீங்களே சொந்த செலவுல சூனியம் வெச்சுகிட்டாச்சு போல... ஹா ஹா...<br /> <br />//உன் கண்களில் நீ சொல்லாத காதலையா நான் என் கடிதத்தில் காண்பிக்க போகிறேன்?//<br />சூப்பர்...<br /><br />//இப்படிக்கு, <br />நானாய் பிறந்து நீயாய் வாழ்பவன்//<br />Multiple Personality Disorder... ஐயோ பாவம் இந்த சின்ன வயசுல... :)<br />(ஜஸ்ட் கிட்டிங்... ரெம்ப அழகான phrase நானாய் பிறந்து நீயாய் வாழ்பவன்...:)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-17735819022845432912011-02-14T22:10:23.552+08:002011-02-14T22:10:23.552+08:00ரொம்ப நல்லா எழுதியிருக்கிங்க நண்பா,,ரொம்ப நல்லா எழுதியிருக்கிங்க நண்பா,,Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-13584542756419133442011-02-14T21:38:41.406+08:002011-02-14T21:38:41.406+08:00//நானாய் பிறந்து நீயாய் வாழ்பவன்.. //
செம..
நல்...//நானாய் பிறந்து நீயாய் வாழ்பவன்.. //<br /><br />செம..<br /><br />நல்லா இருக்கு ஜெயந்த்.சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-85336704181348225662011-02-14T21:28:22.484+08:002011-02-14T21:28:22.484+08:00பன்னிக்குட்டி ராம்சாமி said...
////தேடல்களுக்...பன்னிக்குட்டி ராம்சாமி said...<br /><br /> ////தேடல்களுக்கென கரைந்து போன நாட்களில் ஒவ்வொரு நாளும் இன்றாவது உன்னை என் கண்ணில் காட்டு என்று பெயர் தெரியாத தெய்வங்களிடம் கூட வேண்டிக்கொண்டதையும், உன்னை காணாமல் ஏமாற்றங்களுடன் திரும்புகையில் அந்த தெய்வங்களை திட்டியதை பற்றி எழுதவா.. //////<br /><br /> ஓசிச் சோறு கெடைக்கலேன்னு பொலம்புனத அப்பிடியே உல்டா பண்ணிட்டாம்பாரு......!<br /><br />//<br /><br />உக்காந்து யோசிப்பீங்களோ.. ஐயோ என்ன எழுதினாலும் கட்டவுட்டு வைக்கிறாங்களே..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-33495800090143135742011-02-14T21:27:22.190+08:002011-02-14T21:27:22.190+08:00////பிறிதொரு நாளில் தோழி ஒருத்தியை பார்க்க கல்லூரி...////பிறிதொரு நாளில் தோழி ஒருத்தியை பார்க்க கல்லூரிக்கு வந்த போது தோழிகளின் நடுவில் தேவதையென தாவணியில் உன்னை கண்ட அந்த நிமிடங்களை பற்றி எழுதவா.. /////<br /><br />ஒரே எடத்துலேயே ரெண்டா? கண்ணா அப்போ மூணாவ்து லட்டு எங்கே?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-86650400846375115562011-02-14T21:26:30.377+08:002011-02-14T21:26:30.377+08:00////தேடல்களுக்கென கரைந்து போன நாட்களில் ஒவ்வொரு ந...////தேடல்களுக்கென கரைந்து போன நாட்களில் ஒவ்வொரு நாளும் இன்றாவது உன்னை என் கண்ணில் காட்டு என்று பெயர் தெரியாத தெய்வங்களிடம் கூட வேண்டிக்கொண்டதையும், உன்னை காணாமல் ஏமாற்றங்களுடன் திரும்புகையில் அந்த தெய்வங்களை திட்டியதை பற்றி எழுதவா.. //////<br /><br />ஓசிச் சோறு கெடைக்கலேன்னு பொலம்புனத அப்பிடியே உல்டா பண்ணிட்டாம்பாரு......!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-87716593742999833092011-02-14T21:25:20.214+08:002011-02-14T21:25:20.214+08:00/////மாறுநாள் உன்னை பார்க்க வேண்டுமென்று அதிகாலை .../////மாறுநாள் உன்னை பார்க்க வேண்டுமென்று அதிகாலை 10 மணி வரை தூங்கும் பழக்கமுள்ள நான் நள்ளிரவு 6 மணிக்கே எழுந்து பேருந்து நிலையம் வந்து நீ எந்த பேருந்தில் வருவாயென்று தெரியாமல் ஒவ்வொரு பேருந்தின் கடைசி இருக்கையின் ஓரங்களை துலாவி உன்னைக் காணாமல் ஏமாந்து போய் திரும்பி வந்தததை பற்றி எழுதவா../////<br /><br />என்ன ஏதாவது கனவு கண்டு எந்திரிச்சி போனியா?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.com