tag:blogger.com,1999:blog-4724462783092018208.post9127644852351861765..comments2023-10-16T17:23:34.662+08:00Comments on வெறும்பய: ஊஞ்சலாடும் என் இறகொன்று..ஜெயந்த் கிருஷ்ணா http://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-4724462783092018208.post-20218988634113195422010-10-15T22:26:08.368+08:002010-10-15T22:26:08.368+08:00இந்நிலையும் கடந்து போகும்.இந்நிலையும் கடந்து போகும்.சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-19033702622000019992010-10-15T21:40:06.367+08:002010-10-15T21:40:06.367+08:00உங்களின் உணர்வுகளுக்கு உற்சாகம் கிடைக்கும் விரைவில...உங்களின் உணர்வுகளுக்கு உற்சாகம் கிடைக்கும் விரைவில், தன்னம்பிக்கையுடன் இருங்க! <br />Be happy!Priyahttps://www.blogger.com/profile/02006995555893608858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-57818781208544473372010-10-15T20:54:07.376+08:002010-10-15T20:54:07.376+08:00என்னை எனக்கு அடையாளம் காட்டிய அத்தனை இணைய உறவுகளுக...என்னை எனக்கு அடையாளம் காட்டிய அத்தனை இணைய உறவுகளுக்கும் நன்றி..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-11712360465151918372010-10-15T16:47:51.749+08:002010-10-15T16:47:51.749+08:00நல்லா எழுதியிருக்கீங்க ஜெயந்த்..நல்லா எழுதியிருக்கீங்க ஜெயந்த்..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-5635485560760066432010-10-15T04:10:47.902+08:002010-10-15T04:10:47.902+08:00உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் ...உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு<br /> ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் <br />ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்<br /> தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில் <br /><br />வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம் .ஜீஜிக்ஸ் தளத்தை பற்றிய ஒரு ப்ளாகரின் விமர்சனத்தை காண இங்கே கிளிக் செய்யவும் http://adrasaka.blogspot.com/2010/08/500.htmlUnknownhttps://www.blogger.com/profile/04757645781090520530noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-43124332462651546682010-10-14T16:37:36.756+08:002010-10-14T16:37:36.756+08:00ஊஞ்சலாடுவது இறகுகள் தானே?
சிறகுகள் இல்லையே?
ஊ...ஊஞ்சலாடுவது இறகுகள் தானே?<br />சிறகுகள் இல்லையே?<br />ஊஞ்சலாடி பின், இறகுகள் <br />உதிர்வது தானே இயற்கை.<br />வலையில் இருங்க "வெறும் பய"லாய்<br />வாழ்வில் இருங்க 'பெரும் பய'லாய்.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-8526153121138430182010-10-14T12:39:07.773+08:002010-10-14T12:39:07.773+08:00அருமை நண்பாஅருமை நண்பாசசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-88877048569076880682010-10-14T11:22:25.524+08:002010-10-14T11:22:25.524+08:00anubangal ellaamey paadangal thaaney!anubangal ellaamey paadangal thaaney!Anonymoushttps://www.blogger.com/profile/01258640444778152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-11949740696905353782010-10-14T09:54:24.234+08:002010-10-14T09:54:24.234+08:00அருமையான கவிதை!மாற்றங்கள் நிகழும்.கவலை வேண்டாம்..அருமையான கவிதை!மாற்றங்கள் நிகழும்.கவலை வேண்டாம்..Anonymoushttps://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-82909741129141028192010-10-13T22:53:37.177+08:002010-10-13T22:53:37.177+08:00கவலை வேண்டாம்.. எதுவும் கடந்து போகலாம்கவலை வேண்டாம்.. எதுவும் கடந்து போகலாம்!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-46295894764763889392010-10-13T22:30:14.410+08:002010-10-13T22:30:14.410+08:00வாழ்வியல் வகுப்பெடுக்கும் போது மேலாளர்களுக்கு நான்...வாழ்வியல் வகுப்பெடுக்கும் போது மேலாளர்களுக்கு நான் அவ்வப்போது சொல்லும் ஒரு வாக்கியம்..<br />"இன்னமும் மீதமுள்ள நம் வாழ்க்கைக்கு இன்று தான் முதல் நாள்!"<br /><br />கடக்க வேண்டிய தூரம் பல காதம் இருக்கிறது.சிரித்துக் கொண்டே நடக்கப் பழகு சோதரா! நீ வெல்லப் பிறந்தவன்..மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-26603964638693048722010-10-13T21:19:50.981+08:002010-10-13T21:19:50.981+08:00இவ்வளவு வலியிலும்... அருமையான கவிதை!!!இவ்வளவு வலியிலும்... அருமையான கவிதை!!!Athibanhttps://www.blogger.com/profile/17406230704948720126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-43698193639534954742010-10-13T20:11:41.558+08:002010-10-13T20:11:41.558+08:00கவலை வேண்டாம்.. எதுவும் கடந்து போகலாம்..கவலை வேண்டாம்.. எதுவும் கடந்து போகலாம்..Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-88020123983893536852010-10-13T19:21:24.758+08:002010-10-13T19:21:24.758+08:00முதலில் ஆறுதல் தேடும் மனநிலையை கைவிடுங்கள் .. அதுத...முதலில் ஆறுதல் தேடும் மனநிலையை கைவிடுங்கள் .. அதுதான் உங்களை மேம்படுத்தும்..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-27599567374897984232010-10-13T19:06:50.759+08:002010-10-13T19:06:50.759+08:00கவலைகளை நினைச்சு கவலைப்பட்டுக்கிட்டிருந்தா இன்னும்...கவலைகளை நினைச்சு கவலைப்பட்டுக்கிட்டிருந்தா இன்னும்தான் கவலைகள் கூடும். தூக்கிப்போட்டுட்டு உற்சாகமா இருங்க :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-55441130619600925782010-10-13T18:43:25.359+08:002010-10-13T18:43:25.359+08:00வலிகளை உணர்த்தும் உன்னதமான வார்த்தைகள். இது வெறும்...வலிகளை உணர்த்தும் உன்னதமான வார்த்தைகள். இது வெறும் கற்பனை என்று எண்ணத் தோன்றவில்லை. எதற்கும் கலங்கவேண்டாம் நண்பா!எல்லாம் விரைவில் சரியாகிவிடும்!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-75547053724136334162010-10-13T16:52:26.037+08:002010-10-13T16:52:26.037+08:00வலிகள் மிகுந்தது தான் வாழ்க்கை.
சந்தோசம் நிறைந்த ...வலிகள் மிகுந்தது தான் வாழ்க்கை.<br /><br />சந்தோசம் நிறைந்த பின்னாட்களில் அவற்றை நினைத்துப் பார்த்து அசைபோடலாமே..<br /><br />இதுவும் கடந்து போகும். கவலை வேண்டாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-87629382828583588892010-10-13T16:29:59.695+08:002010-10-13T16:29:59.695+08:00//இப்போதெல்லாம்
எனக்கு துணையாய்
யாருமில்லா தனிமையு...//இப்போதெல்லாம்<br />எனக்கு துணையாய்<br />யாருமில்லா தனிமையும்..<br />என்னறை கும்மிருட்டும் தான்..///<br /><br />அண்ணா ஒண்ணும் பிரச்சினை இல்லை , நீங்க தனிமையில் இருப்பதாக என்ன வேண்டாம் .. உங்களுடன் நான் எப்பொழுதும் இருக்கிறேன் .. கோமாளி எப்பொழுதும் உங்களுக்கு துணை நிற்பான்..செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-80465579358664762582010-10-13T14:11:55.836+08:002010-10-13T14:11:55.836+08:00இதுவும் கடந்து போகும் மாற்றங்கள் நிகழும் நண்பரேஇதுவும் கடந்து போகும் மாற்றங்கள் நிகழும் நண்பரேkarthikkumarhttps://www.blogger.com/profile/15132766432116892061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-80030107428080509522010-10-13T13:36:50.949+08:002010-10-13T13:36:50.949+08:00கால்பந்தாட்ட மைதானத்தில மாட்டிக்கொண்ட ஒரு உயிருள்ள...கால்பந்தாட்ட மைதானத்தில மாட்டிக்கொண்ட ஒரு உயிருள்ள பந்து போலாகிவிட்டது என் நிலை..<br /><br /><br />////<br /><br />உங்கள் நிலை மட்டுமல்ல. பெரும்பாலோர் நிலை அதுவே. ஆறுதல் அடைவோம்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-58499776007633547062010-10-13T13:09:37.390+08:002010-10-13T13:09:37.390+08:00//இப்போதெல்லாம்
எனக்கு துணையாய்
யாருமில்லா தனிமையு...//இப்போதெல்லாம்<br />எனக்கு துணையாய்<br />யாருமில்லா தனிமையும்..<br />என்னறை கும்மிருட்டும் தான்..//<br /><br />கவலைப்படாதே நண்பா... உலகம் உருண்டை உருண்டு வரும்... உனது வெற்றிக்காக கொஞ்சம் காத்திரு...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-85087129882382702552010-10-13T12:54:00.054+08:002010-10-13T12:54:00.054+08:00காலம் கண்டிப்பாய் மாறும்
உங்கள் கவலைகள் தீரும்.
வ...காலம் கண்டிப்பாய் மாறும்<br />உங்கள் கவலைகள் தீரும்.<br /><br />வேறு விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு பிடித்த பாடல்களை கேளுங்கள், நகைச்சுவைகளை பாருங்கள்... எல்லாம் விரைவில் மாறும்... இது தற்காலிக தேகம்மே! Cheer up! All the Bestஅருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-9546858723122456702010-10-13T12:43:11.479+08:002010-10-13T12:43:11.479+08:00"எதுவும் சில காலம்
இதுவும் கடந்து போகும்"..."எதுவும் சில காலம்<br />இதுவும் கடந்து போகும்" நண்பா..NaSohttps://www.blogger.com/profile/15911255305960203755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-58882045176590723442010-10-13T12:41:04.711+08:002010-10-13T12:41:04.711+08:00அன்புத் தோழரே...
நீங்கள் எழுதிய பதிவு உங்கள் உண்ம...அன்புத் தோழரே... <br />நீங்கள் எழுதிய பதிவு உங்கள் உண்மை உணர்வுகள் என்றால் நான் சந்தோழப்படுகிறேன். ஆம் ஒவ்வொரு மனிதனுக்கும் தனிமை மிகவும் அவசியம். ”உன் சோகத்தை பகிரந்து கொள்ள யாரும் இல்லை. உனக்காக ஆறுதல் சொல்ல யாரும் இல்லை. வாழ்க்கையில் தோல்விகளை மட்டுமே சந்திக்கிறேன்”. இவை அத்தனையும் மாற்றி யோசித்துப்பாருங்கள் தோழரே. உங்களுக்காக ஒரு புது உலகம் தோன்றும். இவை அனைத்தும் உங்களுக்கு பாடசாலை. இதில் கற்க வேண்டியன இன்னும் ஆயிரம் ஆயிரம்...<br />துவன்டுவிடாதே தோல் கொடுக்க நிச்சயம் நான் ஒரு துரும்பாய் இருப்பேன்.Dhanalakshmihttps://www.blogger.com/profile/00360100361538859310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4724462783092018208.post-13002619746877760122010-10-13T10:28:53.220+08:002010-10-13T10:28:53.220+08:00தோல்விகளை ஒரு பாடமாக எடுத்துகொள் நண்பா எல்லாம் ஒரு...தோல்விகளை ஒரு பாடமாக எடுத்துகொள் நண்பா எல்லாம் ஒரு நாள் மாறும்சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.com