பயந்த சுபாபம்....!




அவருக்கு கொஞ்சம்
பயந்த சுபாபம்....!
இருபதில் ஆரம்பித்த
காதலை
அறுபதில் தான்
அவளிடம் தெரியப்படுத்தினார்
மனைவி மூலமாக..



பள்ளி பருவத்தில் நான் படித்ததில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை இது..

இள வயதில் தோன்றி மனதுக்குள் மௌனமாய் மறைத்த காதலை நாற்ப்பது வருடம் கழித்து நரை விழுந்த பிறகு நாகரீகமாய் கூறுவது போன்று அமைந்த கவிதையை யார் எழுதியது என்று தெரியவில்லை , தெரிந்தால் சொல்லலாம்..