கவிதைகளல்லாதவை - 1.1

என்னை கவிஞனென
நிரூபிக்க பட்டாம்பூச்சிகளையும்
சில இறகுகளையும்
சேகரித்து வந்தால் போதுமென்று நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறீர்கள்

நானோ
அது எதுவமறியாமல்
நெருப்புமிழும் பறவைகளை
தேடியலைந்துக் கொண்டிருக்கிறேன். .

                      

1 comments:

'பரிவை' சே.குமார் said...

அருமை... வாழ்த்துக்கள்.