வண்ணத்துபூச்சி..

பெய்து தீர்க்கிறது மழை.

நனைத்து செல்கிறது சாரல்
என்னையும், திண்ணையையும்..

காகிதக் கப்பல் செய்து
வெள்ளோட்டம் பார்க்கிறார்கள்
பக்கத்து வீட்டு வாண்டுகள்..

வீட்டிற்குள் பெய்யும் மழையை
பாத்திரங்களில் சிறைபிடிக்கிறாள் அம்மா...

ஓடையில் ஒழுகும் நீரை
வழிமறித்து வலுக்கட்டாயமாய்
தென்னைகளுக்கு அனுப்புகிறார் தாத்தா...

மழையில் நனைய அடம் பிடித்து
அழுது கொண்டிருக்கிறான்
அண்ணன் மகன்...

என் கவலையெல்லாம்

சற்று முன் கவனம் கலைத்து
கவிதை தந்து சென்ற
வண்ணத்துபூச்சியை பற்றி தான்...

----------

144 comments:

Anonymous said...

அழகான கவிதை..

ஆனால் வண்ணத்துப்பூச்சிய நெனச்சு எதுக்கு கவலைப்பட்றீங்கனு தான் புரியல..

Anonymous said...

அட.. நான் தான் ஃபர்ஸ்ட்டா???

Kousalya Raj said...

//கவிதை தந்து சென்ற
வண்ணத்துபூச்சியை பற்றி தான்...//

interesting.....

Mathi said...

//வீட்டிற்குள் பெய்யும் மழையை
பாத்திரங்களில் சிறைபிடிக்கிறாள்
அம்மா...//

எல்லாம் சேர்ந்து அழகாய் கவிதை !!!

ஜெயந்தி said...

அருமையான கவிதை.
//மழையில் நினைய அடம் பிடித்து//
நனைய என்று நினைக்கிறேன்.

செல்வா said...

வடை போச்சே ..!!

செல்வா said...

//என் கவலையெல்லாம்
சற்று முன் கவனம் கலைத்து
கவிதை தந்து சென்ற
வண்ணத்துபூச்சியை பற்றி தான்.//

இந்த கவிதை நீங்க எழுதினது இல்லையா ..?

Anonymous said...

//ப.செல்வக்குமார் said...

வடை போச்சே ..!!//

அத தான் நாங்க வாங்கிட்டோம்ல..
இப்ப என்ன பண்ணுவீங்க??
இப்ப என்ன பண்ணுவீங்க??

மாணவன் said...

அருமை நண்பரே,

அழகான ரசனையுடன் கவிதை சூப்பர்

தொடரட்டும் உங்கள் ரசனை...

மாணவன் said...

//ப.செல்வக்குமார் said...

வடை போச்சே ..!!//

செல்வா அண்ணே,

வடை போனா என்ன நம்ம கடைக்கு வாங்க பஜ்ஜி சூடா இருக்கு...

சீக்கிரம் வாங்க வந்து சுடச்சுட எடுத்துக்குங்க காசா பணமா,

மாணவன் said...

//நனைத்து செல்கிறது சாரல்
என்னையும், திண்ணையையும்..//

இப்ப இங்க சிங்கையில மழை பெய்கிறதால மழைக் கவிதையா...!

நடத்துங்க நடத்துங்க...

சூப்பர்

செல்வா said...

//அத தான் நாங்க வாங்கிட்டோம்ல..
இப்ப என்ன பண்ணுவீங்க??
இப்ப என்ன பண்ணுவீங்க??

/

சரி பரவாயில்லை வச்சுகோங்க ., நான் நம்ம மாணவர் ப்ளாக் ல போய் முயற்சிக்கிறேன் ..!

சௌந்தர் said...

பெய்து தீர்க்கிறது மழை.

நனைத்து செல்கிறது சாரல்
என்னையும், திண்ணையையும்..////

என்ன ரைமிங்....

வீட்டிற்குள் பெய்யும் மழையை
பாத்திரங்களில் சிறைபிடிக்கிறாள் அம்மா..////

நல்லா இருக்கு இந்த வரி ஆனா அம்மா மட்டுமா சிறை பிடிப்பா

என் கவலையெல்லாம்
சற்று முன் கவனம் கலைத்து
கவிதை தந்து சென்ற
வண்ணத்துபூச்சியை பற்றி தான்...////

மழையில் வண்ணத்து பூச்சியா.....நல்லா தான் இருக்கு

arasan said...

தங்களின் மேலான ரசணைக்கு எனது வாழ்த்துக்கள்..

நல்ல இருக்குங்க..

Anonymous said...

//ப.செல்வக்குமார் said...


சரி பரவாயில்லை வச்சுகோங்க ., நான் நம்ம மாணவர் ப்ளாக் ல போய் முயற்சிக்கிறேன் ..!//

சரி போங்க.. அப்படியே நம்ம கடைப்பக்கமும் வந்துட்டுப் போங்க. ஏன்னா பதிவுல உங்களப் பத்தியும் ரெண்டு வார்த்தை சொல்லிருக்கேன்.

சம்பத்குமார் said...

ஒவ்வொரு வரியும் அருமை அன்பரே

Arun Prasath said...

உள்ளேன் அய்யா

செல்வா said...

//

சரி போங்க.. அப்படியே நம்ம கடைப்பக்கமும் வந்துட்டுப் போங்க. ஏன்னா பதிவுல உங்களப் பத்தியும் ரெண்டு வார்த்தை சொல்லிருக்கேன்.

//

இதோ வரேங்க ..!!

Arun Prasath said...

பெய்து தீர்க்கிறது மழை.//

அதான் நியூஸ் பாத்தாலே தெரியுதே

அருண் பிரசாத் said...

எந்த பிகர் நண்பா அந்த பக்கம் போச்சு... இப்படி கவுந்துட்டு இருக்கே

Arun Prasath said...

எந்த பிகர் நண்பா அந்த பக்கம் போச்சு... இப்படி கவுந்துட்டு இருக்கே//

வயசான காலத்துல அண்ணனுக்கு பேச்ச பாரு

சிவசங்கர். said...

Superb...
Too like it....

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

நல்ல இருக்குங்க..

Anonymous said...

ரொம்ப அழகான ரசனை நண்பா! :)

Katz said...

கவிதை மழையாக பெய்கிறீர்கள் .

எஸ்.கே said...

கவிஞர் மெருகேறிக் கொண்டிருக்கிறார்!

Sriakila said...

//பெய்து தீர்க்கிறது மழை.

நனைத்து செல்கிறது சாரல்
என்னையும், திண்ணையையும்..

காகிதக் கப்பல் செய்து
வெள்ளோட்டம் பார்க்கிறார்கள்
பக்கத்து வீட்டு வாண்டுகள்..

வீட்டிற்குள் பெய்யும் மழையை
பாத்திரங்களில் சிறைபிடிக்கிறாள் அம்மா...

ஓடையில் ஒழுகும் நீரை
வழிமறித்து வலுக்கட்டாயமாய்
தென்னைகளுக்கு அனுப்புகிறார் தாத்தா...

மழையில் நனைய அடம் பிடித்து
அழுது கொண்டிருக்கிறான்
அண்ணன் மகன்...

என் கவலையெல்லாம்
சற்று முன் கவனம் கலைத்து
கவிதை தந்து சென்ற
வண்ணத்துபூச்சியை பற்றி தான்...
//

என்னால் எந்த வரியையும் தனித்துப் பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு வரியிலும் அவ்வளவு யதார்த்தம். இது போல் நிறைய யதார்த்தமான விஷயங்களைக் கவிதையாக்குங்கள் ஜெயந்த்!

நம்ம சொல்ல வர்ற விஷயத்தைப் பாமரனுக்கும் புரியும்படியா சொல்றது கூட ஒரு கலை.

அருமை!

NaSo said...

மழையில் வண்ணத்துப் பூச்சியா? புரியலயே மச்சி?

இம்சைஅரசன் பாபு.. said...

நல்ல இருக்கு மக்கா ..........

வினோ said...

வண்ணத்துபூச்சியை பின்தொடருகிறது மனசு... அழகு கவிதை நண்பா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

இந்திரா said...

அழகான கவிதை..

ஆனால் வண்ணத்துப்பூச்சிய நெனச்சு எதுக்கு கவலைப்பட்றீங்கனு தான் புரியல..

//

அழகாய் என்னை சுற்றி வந்த அந்த வண்ணத்து பூச்சி மழையால் நனைந்து விடுமோ என்பது தான் என் கவலை...

வருகைக்கு நன்றி சகோதரி...

ஜெயந்த் கிருஷ்ணா said...

இந்திரா said...

அட.. நான் தான் ஃபர்ஸ்ட்டா???

//

சந்தேகமே வேண்டாம்.. நீங்களே தான்

ஜெயந்த் கிருஷ்ணா said...

Kousalya said...

//கவிதை தந்து சென்ற
வண்ணத்துபூச்சியை பற்றி தான்...//

interesting.....

//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி...

ஜெயந்த் கிருஷ்ணா said...

Mathi said...

//வீட்டிற்குள் பெய்யும் மழையை
பாத்திரங்களில் சிறைபிடிக்கிறாள்
அம்மா...//

எல்லாம் சேர்ந்து அழகாய் கவிதை !!!

//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன இன்னிக்கு இவ்வளவு பெரிய கவித?

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜெயந்தி said...

அருமையான கவிதை.
//மழையில் நினைய அடம் பிடித்து//
நனைய என்று நினைக்கிறேன்.

//

பிழையை திருத்தி விட்டேன்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி...

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன இன்னிக்கு இவ்வளவு பெரிய கவித?

//

இது பெருசாவா இருக்கு.. அப்போ தேவா அண்ணன் எழுதுறதெல்லாம் என்ன சொல்வீங்க...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப.செல்வக்குமார் said...

வடை போச்சே ..!!

//

நீ ரொம்ப லேட் செல்வா..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பெருசா இருந்தாலும் நச்சுன்னு இருக்கு! (பெருசுன்னு சொன்னது உங்க ஸ்டாண்டர்டுக்கு!)

வைகை said...

என் சின்ன வயது ஞாபகம் வருதுங்க!! ஆனா நான் வண்ணத்துபூச்சிக்கு கவலைப்பட்டதில்லை!! பக்கத்துக்கு வீட்டு பூச்சி வரமுடியாதுன்னு கவலைபடுவேன்!! ஹி! ஹி!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப.செல்வக்குமார் said...

//என் கவலையெல்லாம்
சற்று முன் கவனம் கலைத்து
கவிதை தந்து சென்ற
வண்ணத்துபூச்சியை பற்றி தான்.//

இந்த கவிதை நீங்க எழுதினது இல்லையா ..?

//

ஆமா.. பறந்து வந்த வண்ணத்து பூச்சி கொண்டு வந்த ககவிதை தான்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

அருமை நண்பரே,

அழகான ரசனையுடன் கவிதை சூப்பர்

தொடரட்டும் உங்கள் ரசனை...

//

மிக்க நன்றி நண்பரே.. வருகைக்கும் வாழ்த்துக்கும்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

//நனைத்து செல்கிறது சாரல்
என்னையும், திண்ணையையும்..//

இப்ப இங்க சிங்கையில மழை பெய்கிறதால மழைக் கவிதையா...!

நடத்துங்க நடத்துங்க...

சூப்பர்

//

ஆமாம் நண்பரே அதனால் பிறந்த கவிதை தானிது...

ஜெயந்த் கிருஷ்ணா said...

Blogger சௌந்தர் said...

மழையில் வண்ணத்து பூச்சியா.....நல்லா தான் இருக்கு

//

நன்றி நண்பரே.. வருகைக்கும் வாழ்த்துக்கும்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

அரசன் said...

தங்களின் மேலான ரசணைக்கு எனது வாழ்த்துக்கள்..

நல்ல இருக்குங்க..

//

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

சம்பத்குமார் said...

ஒவ்வொரு வரியும் அருமை அன்பரே

//

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Arun Prasath said...

உள்ளேன் அய்யா

//

சந்தோசம்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருண் பிரசாத் said...

எந்த பிகர் நண்பா அந்த பக்கம் போச்சு... இப்படி கவுந்துட்டு இருக்கே

//

காதல் கவிதை எழுதினாலும் இத தான் சொல்றீங்க... இந்த கவிதைக்குமா....ஓகே நடத்துங்க...

ஜெயந்த் கிருஷ்ணா said...

சிவசங்கர். said...

Superb...
Too like it....

//

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

நல்ல இருக்குங்க..

//

நன்றி சகோதரா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

Balaji saravana said...

ரொம்ப அழகான ரசனை நண்பா! :)

//

நன்றி நண்பரே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Katz said...

கவிதை மழையாக பெய்கிறீர்கள் .

//

ம்ம் எல்லாம் ஒரு காரணமா தான்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

எஸ்.கே said...

கவிஞர் மெருகேறிக் கொண்டிருக்கிறார்!

//

நன்றி நண்பரே...

மாதேவி said...

அழகிய மழை.

ஜெயந்த் கிருஷ்ணா said...

என்னால் எந்த வரியையும் தனித்துப் பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு வரியிலும் அவ்வளவு யதார்த்தம். இது போல் நிறைய யதார்த்தமான விஷயங்களைக் கவிதையாக்குங்கள் ஜெயந்த்!

நம்ம சொல்ல வர்ற விஷயத்தைப் பாமரனுக்கும் புரியும்படியா சொல்றது கூட ஒரு கலை.

அருமை!

//

எனது ஆசையும் அது தான் கவிதைகள் எழுதும் நமக்கு மட்டும் புரிந்தால் போதாது என்று நினைக்கிறேன்.. புரியாதபடி கவிதை எழுத எனக்கும் வராது,...

வருகைக்கும் வாசிப்பிற்கும் மிக்க நன்றி சகோதரி..

karthikkumar said...

நல்லா இருக்குங்க கவிதை

ஜெயந்த் கிருஷ்ணா said...

நாகராஜசோழன் MA said...

மழையில் வண்ணத்துப் பூச்சியா? புரியலயே மச்சி?

//

எல்லாம் இரு இரக்க குணம் தான்.. அந்த வண்ணத்து பூச்சிக்கு ஏதாவது ஆகிடுமோன்னு ஒரு கவலை..

ஜெயந்த் கிருஷ்ணா said...

இம்சைஅரசன் பாபு.. said...

நல்ல இருக்கு மக்கா ..........

//

நன்றி மக்கா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

வினோ said...

வண்ணத்துபூச்சியை பின்தொடருகிறது மனசு... அழகு கவிதை நண்பா..

//

மிக்க நன்றி நண்பரே...

NaSo said...

//வெறும்பய said...

நாகராஜசோழன் MA said...

மழையில் வண்ணத்துப் பூச்சியா? புரியலயே மச்சி?

//

எல்லாம் இரு இரக்க குணம் தான்.. அந்த வண்ணத்து பூச்சிக்கு ஏதாவது ஆகிடுமோன்னு ஒரு கவலை..//

யார் அந்த வண்ணத்துப் பூச்சி மச்சி!!

செல்வா said...

/எனது ஆசையும் அது தான் கவிதைகள் எழுதும் நமக்கு மட்டும் புரிந்தால் போதாது என்று நினைக்கிறேன்.. புரியாதபடி கவிதை எழுத எனக்கும் வராது,...

வருகைக்கும் வாசிப்பிற்கும் மிக்க நன்றி சகோதரி..

//

எனக்கு வடை போச்சு ., இவரு கவிதை எழுதராராம்ல ..!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பெருசா இருந்தாலும் நச்சுன்னு இருக்கு! (பெருசுன்னு சொன்னது உங்க ஸ்டாண்டர்டுக்கு!)

//

நன்றிங்கண்ணா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

வைகை said...

என் சின்ன வயது ஞாபகம் வருதுங்க!! ஆனா நான் வண்ணத்துபூச்சிக்கு கவலைப்பட்டதில்லை!! பக்கத்துக்கு வீட்டு பூச்சி வரமுடியாதுன்னு கவலைபடுவேன்!! ஹி! ஹி!!

//

ஹா.. ஹா. உங்களுக்கு எதுவும் ஆகா கூடாதேன்னு நீங்க கவலை பட்டிருக்கீங்க...

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாதேவி said...

அழகிய மழை.

//

நன்றி சகோதரி...

ஜெயந்த் கிருஷ்ணா said...

karthikkumar said...

நல்லா இருக்குங்க கவிதை

//

நன்றி தலைவா...

வைகை said...

வெறும்பய said...
வைகை said...

ஹா.. ஹா. உங்களுக்கு எதுவும் ஆகா கூடாதேன்னு நீங்க கவலை பட்டிருக்கீங்க...////

அதே!!! அப்பிடியே கொஞ்சம் இந்தப்பக்கமும் எட்டிபாருங்க!!

சாந்தி மாரியப்பன் said...

நன்றி, அந்த வண்ணத்துப்பூச்சிக்கு

ஜெயந்த் கிருஷ்ணா said...

நாகராஜசோழன் MA said...

யார் அந்த வண்ணத்துப் பூச்சி மச்சி!!

///

அதுவா.. இரு மச்சி கேட்டு சொல்றேன்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப.செல்வக்குமார் said...
//

எனக்கு வடை போச்சு ., இவரு கவிதை எழுதராராம்ல ..!!

//

அவசர பட்டு எந்த முடிவும் எடுத்திராத செல்வா.. அடுத்த பதிவுல புடிச்சிரலாம்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

வைகை said...

அதே!!! அப்பிடியே கொஞ்சம் இந்தப்பக்கமும் எட்டிபாருங்க!!

//

வந்தின்ட்டே இருக்கேன்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

அமைதிச்சாரல் said...

நன்றி, அந்த வண்ணத்துப்பூச்சிக்கு

//

உங்களுக்கும் நன்றி சகோதரி..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/பெய்து தீர்க்கிறது மழை.

நனைத்து செல்கிறது சாரல்
என்னையும், திண்ணையையும்..//

உன்னை வீட்டுக்குள்ள சேக்குறதில்லையா . திண்ணைதானா. அட பாவமே. உன் வாழ்க்கைல ஜோதி இல்லை போல...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மழையில் நனைய அடம் பிடித்து
அழுது கொண்டிருக்கிறான்
அண்ணன் மகன்...///

நீயாவது குளிச்சியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

74

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

75

Anonymous said...

சுப்பரா இருக்கு...அந்த வண்ணத்து பூச்சி கமெண்ட் போட போயிருக்காம்

Anonymous said...

மழையில் வண்ணத்துப் பூச்சியா? புரியலயே மச்சி/./
கேள்வி பக்கா...புதுசு புதுசா யோசிக்கிறாங்கய்யா

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
உன்னை வீட்டுக்குள்ள சேக்குறதில்லையா . திண்ணைதானா. அட பாவமே. உன் வாழ்க்கைல ஜோதி இல்லை போல...

//

ஜோதின்னு சொன்னா வெளிச்சம் தானே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மழையில் நனைய அடம் பிடித்து
அழுது கொண்டிருக்கிறான்
அண்ணன் மகன்...///

நீயாவது குளிச்சியா?

//

கெட்ட வார்த்தையெல்லாம் பேசக்கூடாது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
உன்னை வீட்டுக்குள்ள சேக்குறதில்லையா . திண்ணைதானா. அட பாவமே. உன் வாழ்க்கைல ஜோதி இல்லை போல...

//

ஜோதின்னு சொன்னா வெளிச்சம் தானே...//

Exactly Exactly

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

சுப்பரா இருக்கு...அந்த வண்ணத்து பூச்சி கமெண்ட் போட போயிருக்காம்

//

யாரோட தளத்துக்கு.. எந்த பதிவுக்கு...

சசிகுமார் said...

அருமை நண்பா வேலை அதிகமோ பதிவு ரொம்ப லேட் ஆகுது.

ராமலக்ஷ்மி said...

அருமையான கவிதை.

//சற்று முன் கவனம் கலைத்து
கவிதை தந்து சென்ற
வண்ணத்துபூச்சியை பற்றி தான்...//

அழகு வரிகள்.

nis said...

///ஓடையில் ஒழுகும் நீரை
வழிமறித்து வலுக்கட்டாயமாய்
தென்னைகளுக்கு அனுப்புகிறார் தாத்தா///
hahaha super

சுசி said...

அழகுங்க..

இப்போ வண்ணத்துப் பூச்சி என்னாச்சோன்னு நானும் கவலையில் :))

அன்பரசன் said...

//என் கவலையெல்லாம்
சற்று முன் கவனம் கலைத்து
கவிதை தந்து சென்ற
வண்ணத்துபூச்சியை பற்றி தான்...//

அடடா.
ரசனை அருமை.

THOPPITHOPPI said...

என்னங்க பாஸ் கவிதைல கலக்குறிங்க

Asiya Omar said...

அருமை,அருமை.

Chitra said...

அருமை. :-)

ஆமினா said...

கலக்கலான கவிதை!!!!

சூப்பர்

தமிழ் உதயம் said...

எப்போதும் கவிதை குறித்த நினைவு தானோ.

டிலீப் said...

கவிதை சூப்பர்

தகவல் உலகம் - விருதுகள்
http://dilleepworld.blogspot.com/2010/12/blog-post_03.html

'பரிவை' சே.குமார் said...

என்ன வெறும்பய அண்ணா...
மழையில வண்ணத்துப்பூச்சியா?


வாசலுக்கு வந்துச்சோ வசந்தம்... சரி சரி மழையில நனையாதீங்க...

நல்லாயிருக்கு.

ஹரிஸ் Harish said...

நல்ல அழகான கவிதை...

ஹரிஸ் Harish said...

96

ஹரிஸ் Harish said...

99

இமா க்றிஸ் said...

;) அழகு கவிதை.

ஹரிஸ் Harish said...

எப்படியோ ஆளில்லாத கடையில நம்பர் போட்டு வட வாங்கியாச்சி...வரட்டுமா?

Unknown said...

அழகு அழகு....

santhanakrishnan said...

ஈரம் சொட்டச் சொட்ட ஒரு கவிதை.
மழையில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டது போல.
எனக்கும் ஒரு சந்தேகமுண்டு.
மழையில் வண்ணத்துபூச்சியின்
வர்ணம் கலைந்து விடுமோவென.

Harini Resh said...

//என் கவலையெல்லாம்
சற்று முன் கவனம் கலைத்து
கவிதை தந்து சென்ற
வண்ணத்துபூச்சியை பற்றி தான்...//

அருமை நண்பரே,
அழகான ரசனையுடன் கவிதை சூப்பர்
எத்தனை ரசனை இந்த மழையில்.......

http://harininathan.blogspot.com/2010/11/blog-post_6350.html

Prasanna said...

காட்சிகள் கண் முன் விரிகிறது.. Fantastic :)

சிவராம்குமார் said...

முடிவுல அந்த டச் சூப்பர்!

Unknown said...

அழகான கவிதை, காட்சிகளை வெளிப்படுத்துதலில் வார்த்தைகளின் கோர்வை ஜெயிக்கிறது...

Unknown said...

/என் கவலையெல்லாம்
சற்று முன் கவனம் கலைத்து
கவிதை தந்து சென்ற
வண்ணத்துபூச்சியை பற்றி தான்.//

இந்த கவிதை நீங்க எழுதினது இல்லையா ..?
haa haa haa

ராஜி said...

மிக மிக நுண்ணிய உணர்வு. இதை எல்லாராலும் புரிந்துக்கொள்ளமுடியாது. ரசனை கண்கொண்டு எல்லாவற்றையும் பார்த்தால் மட்டுமே, கவிதை பிறக்கும்

Thoduvanam said...

அழகாய் நிறம் கூட்டிய வண்ணத்துப் பூச்சியாய்.கவிதை யதார்த்தமாக எழுதி இருக்கீங்க.
வாழ்த்துக்கள்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஆஹா.. வண்ணத்துப்பூச்சி என்ன சொல்லிட்டு போனாங்க...?? :-)))

Anonymous said...

என்ன ஒரு ரசனை ... ம்ம்ம் நடக்கடும் ....
லேட் ப்ரெசென்ட் சொல்றேன் sir

a said...

நானும் லேட் ப்ரெசென்ட் சொல்றேன்........

pichaikaaran said...

நல்ல கவிதை

Unknown said...

//கவிதை தந்து சென்ற
வண்ணத்துபூச்சியை பற்றி தான்..//
nice! :-)

Unknown said...

வடை போச்சே ..!!.


alagana varigal...

miga rasithen..

annan pannikutti ramasamy vaalga..
annan pannikutti ramasamy vaalga..
annan pannikutti ramasamy vaalga..

Unknown said...

அருமையான கவிதை நண்பா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

சசிகுமார் said... 82

அருமை நண்பா வேலை அதிகமோ பதிவு ரொம்ப லேட் ஆகுது.

//

ஆமாம் நண்பரே கொஞ்சம் வேலை பளு. அதனால் தான் தாமதம்..

வருகைக்கு நன்றி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ராமலக்ஷ்மி said... 83

அருமையான கவிதை.

அழகு வரிகள்.

//

மிக்க நன்றி சகோதரி வருகைக்கு கருத்திற்கும்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

nis said... 84

///ஓடையில் ஒழுகும் நீரை
வழிமறித்து வலுக்கட்டாயமாய்
தென்னைகளுக்கு அனுப்புகிறார் தாத்தா///
hahaha super


//

மிக்க நன்றி நண்பரே வருகைக்கு கருத்திற்கும்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

எப்பூடி.. said... 85

நல்லாயிருக்குங்க.

//

வருகைக்கு நன்றி நண்பரே

ஜெயந்த் கிருஷ்ணா said...

சுசி said... 86

அழகுங்க..

இப்போ வண்ணத்துப் பூச்சி என்னாச்சோன்னு நானும் கவலையில்

//

நீங்களுமா. சரி சரி..

வருகைக்கு நன்றி சகோதரி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

அன்பரசன் said... 87



அடடா.
ரசனை அருமை.

//

வருகைக்கு நன்றி நண்பரே

ஜெயந்த் கிருஷ்ணா said...

THOPPITHOPPI said... 88

என்னங்க பாஸ் கவிதைல கலக்குறிங்க

///

சும்மா தான் பாஸ்..

வருகைக்கு நன்றி...

ஜெயந்த் கிருஷ்ணா said...

asiya omar said... 89

அருமை,அருமை.
@@@

Chitra said... 90

அருமை. :-)
@@@

ஆமினா said... 91

கலக்கலான கவிதை!!!!

சூப்பர்

@@@

வருகைக்கு நன்றி சகோதரிகளே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

தமிழ் உதயம் said... 92

எப்போதும் கவிதை குறித்த நினைவு தானோ.


//

ஆமாம்.. கொஞ்சம்.. கவிதைகள் தான் எழுதுவதற்கு எளிதாக இருக்கின்றன..

ஜெயந்த் கிருஷ்ணா said...

டிலீப் said... 93

கவிதை சூப்பர்

தகவல் உலகம் - விருதுகள்
http://dilleepworld.blogspot.com/2010/12/blog-post_03.html


//

மிக்க நன்றி நண்பரே.. தங்களுடைய வருகைக்கும் விருதுக்கும்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

சே.குமார் said... 94

என்ன வெறும்பய அண்ணா...
மழையில வண்ணத்துப்பூச்சியா?


வாசலுக்கு வந்துச்சோ வசந்தம்... சரி சரி மழையில நனையாதீங்க...

நல்லாயிருக்கு.

//

என்னாது அண்ணனா.. நான் சின்ன பயனுங்கோ..

இப்போ மழை விட்டாச்சு..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஹரிஸ் said... 95

நல்ல அழகான கவிதை...


//

வருகைக்கு நன்றி நண்பா..

விடை கிடைத்ததானால் சந்தோசம் தானே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

இமா said... 101

அழகு கவிதை.

//

நன்றி சகோதரி...

ஜெயந்த் கிருஷ்ணா said...

கலாநேசன் said... 103

அழகு அழகு....

//

நன்றி அண்ணா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

santhanakrishnan said... 104

ஈரம் சொட்டச் சொட்ட ஒரு கவிதை.
மழையில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டது போல.
எனக்கும் ஒரு சந்தேகமுண்டு.
மழையில் வண்ணத்துபூச்சியின்
வர்ணம் கலைந்து விடுமோவென.

///

கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே..

எனக்கும் அதே சந்தேகம் தான்.. யாரிடமாவது கேட்டு சொல்லுங்கள்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

Harini Nathan said... 105

அருமை நண்பரே,
அழகான ரசனையுடன் கவிதை சூப்பர்
எத்தனை ரசனை இந்த மழையில்.......
//

உண்மை தான் சகோதரி.. ஒவ்வொரு ரசனைகளுக்கேற்ப மழையும் மாறுகிறது போல..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Prasanna said... 106

காட்சிகள் கண் முன் விரிகிறது.. Fantastic


//

நன்றி நண்பரே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

சிவா என்கிற சிவராம்குமார் said... 107

முடிவுல அந்த டச் சூப்பர்!


//

நன்றி..நன்றி

ஜெயந்த் கிருஷ்ணா said...

பாரத்... பாரதி... said... 108

அழகான கவிதை, காட்சிகளை வெளிப்படுத்துதலில் வார்த்தைகளின் கோர்வை ஜெயிக்கிறது...

//

வருகைக்கு நன்றி நண்பரே

ஜெயந்த் கிருஷ்ணா said...

Kalidoss said... 111

அழகாய் நிறம் கூட்டிய வண்ணத்துப் பூச்சியாய்.கவிதை யதார்த்தமாக எழுதி இருக்கீங்க.
வாழ்த்துக்கள்.


//

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Ananthi said... 112

ஆஹா.. வண்ணத்துப்பூச்சி என்ன சொல்லிட்டு போனாங்க...?? :-)))


//

இன்னொரு கவிதையோட வரதா சொல்லிட்டு போனது..

ஜெயந்த் கிருஷ்ணா said...

kalpanarajendran said... 113

என்ன ஒரு ரசனை ... ம்ம்ம் நடக்கடும் ....
லேட் ப்ரெசென்ட் சொல்றேன் sir

//

நீங்க வந்ததே போதாதா.. நன்றி சொல்லிக்கிறேன்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

வழிப்போக்கன் - யோகேஷ் said... 114

நானும் லேட் ப்ரெசென்ட் சொல்றேன்........

/

நீங்க வந்ததே போதாதா.. நன்றி சொல்லிக்கிறேன்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

பார்வையாளன் said... 115

நல்ல கவிதை

//

நன்றி நண்பரே

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜீ... said... 116

//கவிதை தந்து சென்ற
வண்ணத்துபூச்சியை பற்றி தான்..//
nice! :-)

//

நன்றி நண்பரே

ஜெயந்த் கிருஷ்ணா said...

siva said... 117

வடை போச்சே ..!!.


alagana varigal...

miga rasithen..

annan pannikutti ramasamy vaalga..
annan pannikutti ramasamy vaalga..
annan pannikutti ramasamy vaalga..


//

வருகைக்கு நன்றி.. ஆமா இப்போ எதுக்கு ராமசாமிக்கு குள்ள போடுற..

ஜெயந்த் கிருஷ்ணா said...

பதிவுலகில் பாபு said... 118

அருமையான கவிதை நண்பா..
//

நன்றி நண்பரே

Meena said...

உங்களுக்கும் மழை ரொம்பப் பிடிக்கும் என்று தெரிகிறது. அருமையான கவிதை

நிலவு said...

http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_6489.html - ஷோபா சக்திக்கு சில 'அ' கலாச்சார‌ கேள்விகள்

படித்துப் பார்த்து பதில் சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

Vijayan Durai said...

கவனம் கலைத்து கவிதை தந்த வண்ணத்துப்பூச்சியை கவனத்தில் வைத்தபடி , இவ்வளவு விசயத்தை கவனித்து கவிதை எழுதி இருக்கீங்களே !! :) நல்ல கவிதை