கிறுக்கல்கள் சில..




அவ்வப்போது மனதில் கவிதையல்லாத கவிதைகளை நாட்குறிப்புகளில் குறித்து வைக்கும் பழக்கம் இருந்தது பள்ளிக்காலம் முதல்.. இப்போது எல்லாம் கணினி மயமான பின் மூஞ்சி புத்தகம் (Face BooK ) , ஆர்குட், ட்விட்டர் போன்ற இலவசமாக கிடைக்கும் இணைய சமூக தளங்களில் கிறுக்கி வைக்கிறேன். அப்படி கிறுக்கியவற்றில் சில இங்கே..



மழை வரும் நேரம் மங்கலாய் தெரிகிறது நிலவு...
மின்னலாய் தோன்றி மறைகிறது அவளின் முகம்...

******

எத்தனை பேர்,
எத்தனை காலங்கள்
எத்தனை விதமாக கூறினாலும்
அழகு குறையாமல் மேருகேறிக்கொண்டிருக்கும்
மென்மையான உணர்வு "காதல்"..

******


மௌனமாய் நகர்ந்து கொண்டிருகின்றன பொழுதுகள்..
என்னை நிலைதடுமாற வைத்தபடி பேசிக்கொண்டிருக்கின்றன
அவள் கண்கள்..

******


அறிந்ததும் அறியாததுமாய் ஆயிரம் மொழிகள்..
ஆனால் என்னை உருவமில்லாமல் உருக்குலைக்கிறது
உன் மௌனம் பேசும் ஒற்றை மொழி...

******


தேடி அலைகிறேன்..
அவளை தேடிய நாட்களில் நான் தொலைத்த
என் இளமை காலங்களை...

******

இன்றுவரை எதையும் தொலைத்ததில்லை
என்ற கர்வத்தோடு இருக்கிறேன்..
உன்னுள் என்னை நான் தொலைத்ததை மறந்து விட்டு..

********************

டிஸ்கி: ஹாய் மக்கள்ஸ் இதையெல்லாம் பார்த்து சரக்கில்லாம தான் இப்படியெல்லாம் எழுதுறான்னு நினைக்க கூடாது சொல்லிட்டேன்..
***

139 comments:

செல்வா said...

வடை வடை ..!!

Arun Prasath said...

எப்பயும் ரெண்டவதாவே வரேன்

Unknown said...

//என்னை உருவமில்லாமல் உருக்குலைக்கிறது
உன் மௌனம் பேசும் ஒற்றை மொழி...//
உணர்வின் அருமையான வெளிப்பாடு..

Unknown said...

//மழை வரும் நேரம் மங்கலாய் தெரிகிறது நிலவு...
மின்னலாய் தோன்றி மறைகிறது அவளின் முகம்..//
super! :-)

ம.தி.சுதா said...

அருமையாக இருக்கிறது சகோதரா....

அது சரி எங்கே வாக்குகளைக் காணல...

பெசொவி said...

இது வாலிப வயசு..................!
நீ கலக்கு தம்பி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////டிஸ்கி: ஹாய் மக்கள்ஸ் இதையெல்லாம் பார்த்து சரக்கில்லாம தான் இப்படியெல்லாம் எழுதுறான்னு நினைக்க கூடாது சொல்லிட்டேன்.. ////

அப்போ இம்புட்டு நாளும் இதத்தானேய்யா பணண்ணிக்கிட்டு இருந்தே?

Arun Prasath said...

காதல்ல பொங்கி வழியறீங்க?

செல்வா said...

//டிஸ்கி: ஹாய் மக்கள்ஸ் இதையெல்லாம் பார்த்து சரக்கில்லாம தான் இப்படியெல்லாம் எழுதுறான்னு நினைக்க கூடாது சொல்லிட்டேன்.. //

வேற எப்படி நினைக்கணும் அப்படின்னு இன்னொரு டிசுக்கி போட வேண்டியதுதானே ..!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் வர வர நீயும் டாகுடர் விஜய் மாதிரியே ஆயிட்டு வர..!

செல்வா said...

//மழை வரும் நேரம் மங்கலாய் தெரிகிறது நிலவு...
மின்னலாய் தோன்றி மறைகிறது அவளின் முகம்...//

மழை வரையிலான மறந்துடுவீங்க ..?
அப்படித்தானே ..?

செல்வா said...

//தேடி அலைகிறேன்..
அவளை தேடிய நாட்களில் நான் தொலைத்த
என் இளமை காலங்களை...///

இததான் அங்கேயே கும்மி முடிச்சசே ..!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// Arun Prasath said...
காதல்ல பொங்கி வழியறீங்க?/////

பாத்து பொங்க சொல்லுங்க ஜோதி அணைஞ்சுடப் போவுது!

இளங்கோ said...

//உன்னுள் என்னை நான் தொலைத்ததை மறந்து விட்டு..//
Nice :)

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

வடை வடை ..//

வந்த வேலை முடிஞ்சுதா.. ஓகே நீ கிளம்பலாம்..

மாணவன் said...

//இன்றுவரை எதையும் தொலைத்ததில்லை
என்ற கர்வத்தோடு இருக்கிறேன்..
உன்னுள் என்னை நான் தொலைத்ததை மறந்து விட்டு..//

அருமை நண்பா...

கலக்கலாக உள்ளது
தொடருங்கள்....

பகிர்வுக்கு நன்றி

ஜெயந்த் கிருஷ்ணா said...

Arun Prasath said...

எப்பயும் ரெண்டவதாவே வரேன்

//

செல்வா இருக்கும் போது நம்ம ரெண்டாவது தான்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

பாரத்... பாரதி... said...

//என்னை உருவமில்லாமல் உருக்குலைக்கிறது
உன் மௌனம் பேசும் ஒற்றை மொழி...//
உணர்வின் அருமையான வெளிப்பாடு..

//

வருகைக்கு நன்றி

இம்சைஅரசன் பாபு.. said...

ரைட்டு .......சூப்பர் .........

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜீ... said...

//மழை வரும் நேரம் மங்கலாய் தெரிகிறது நிலவு...
மின்னலாய் தோன்றி மறைகிறது அவளின் முகம்..//
super! :-)

//

நன்றி நண்பா..

ADMIN said...

சரக்கு.. சரக்கு..!

முறுக்கு.. முறுக்கு...!

இம்புட்டு சரக்க வச்சுகிட்டு என்னமா உதார் விட்ரீயே நைனாஆ...!

அஅக்காங்....!!

Madhavan Srinivasagopalan said...

//இப்போது எல்லாம் கணினி மயமான பின் மூஞ்சி புத்தகம் (Face BooK ) , ஆர்குட், ட்விட்டர் போன்ற இலவசமாக கிடைக்கும் இணைய சமூக தளங்களில் கிறுக்கி வைக்கிறேன்.//

ரெண்டு மூனு எழுத்துக்கள் மிஸ்ஸிங்.. நா போட்டுட்டேன்.. பாருங்க

இப்போது எல்லாம் கணினி மயமான பின் மூஞ்சி புத்தகம் (Face BooK ) , ஆர்குட், ட்விட்டர் போன்ற இலவசமாக கிடைக்கும் இணைய சமூக தளங்களில் (யார்யாரோ) கிறுக்கி(யதை) வைக்கிறேன்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

ம.தி.சுதா said...

அருமையாக இருக்கிறது சகோதரா....

அது சரி எங்கே வாக்குகளைக் காணல...

//

நன்றி சகோதரா..

வாக்கு அங்கே தான் இருக்கும் பாருங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மழை வரும் நேரம் மங்கலாய் தெரிகிறது நிலவு... /////

கரண்ட்டு போயிருக்குமோ, மழை நேரம் வேற?

Arun Prasath said...

//// Arun Prasath said...
காதல்ல பொங்கி வழியறீங்க?/////

பாத்து பொங்க சொல்லுங்க ஜோதி அணைஞ்சுடப் போவுது!//

இது அந்த ஜோதியா? டவுட்?

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////டிஸ்கி: ஹாய் மக்கள்ஸ் இதையெல்லாம் பார்த்து சரக்கில்லாம தான் இப்படியெல்லாம் எழுதுறான்னு நினைக்க கூடாது சொல்லிட்டேன்.. ////

அப்போ இம்புட்டு நாளும் இதத்தானேய்யா பணண்ணிக்கிட்டு இருந்தே?

//

ஆமா அங்கே மட்டும் என்ன வாழுதாம்.. சும்மா வாய கிளற கூடாது சொல்லி புட்டேன்.. அப்புறம் டெரர் உங்க கிட்டே சண்டைக்கு வந்திருவார்..

Ramesh said...

//இன்றுவரை எதையும் தொலைத்ததில்லை
என்ற கர்வத்தோடு இருக்கிறேன்..
உன்னுள் என்னை நான் தொலைத்ததை மறந்து விட்டு..

சூப்பர்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////தேடி அலைகிறேன்..
அவளை தேடிய நாட்களில் நான் தொலைத்த
என் இளமை காலங்களை.../////

ஏழுகழுத வயசாயிடுச்சு... இன்னும்......!!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

இது வாலிப வயசு..................!
நீ கலக்கு தம்பி!

//

ஆமா.. ஆமா.. நான் வாலிபன் தான்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Arun Prasath said...

காதல்ல பொங்கி வழியறீங்க?

//

நாங்கெல்லாம் லவ் மூட்ல இருக்கோம் மாமு...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

//டிஸ்கி: ஹாய் மக்கள்ஸ் இதையெல்லாம் பார்த்து சரக்கில்லாம தான் இப்படியெல்லாம் எழுதுறான்னு நினைக்க கூடாது சொல்லிட்டேன்.. //

வேற எப்படி நினைக்கணும் அப்படின்னு இன்னொரு டிசுக்கி போட வேண்டியதுதானே ..!!

//

அது உன் இஷ்டம் செல்வா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் வர வர நீயும் டாகுடர் விஜய் மாதிரியே ஆயிட்டு வர..!

//

என்ன பண்றது ஒரு பப்பிளிசிட்டி வேணுமா இல்லையா.. படம் வரதுக்கு முன்னாடியே விமர்சனம் போட்டு ஹிட்ஸ் வாங்க நான் என்ன சிரிப்பு போலீசா...

தினேஷ்குமார் said...

எல்லா வரிகளும் நல்லாருக்கு நண்பரே.....

//தேடி அலைகிறேன்..
அவளை தேடிய நாட்களில் நான் தொலைத்த
என் இளமை காலங்களை...//

அப்ப இப்ப வயசு ஒரு 54 இருக்குமா

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

//மழை வரும் நேரம் மங்கலாய் தெரிகிறது நிலவு...
மின்னலாய் தோன்றி மறைகிறது அவளின் முகம்...//

மழை வரையிலான மறந்துடுவீங்க ..?
அப்படித்தானே ..?

//

அதுக்கப்புறம் தான் ரசிக்க மழை இருக்கே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

dineshkumar said...

எல்லா வரிகளும் நல்லாருக்கு நண்பரே.....

//தேடி அலைகிறேன்..
அவளை தேடிய நாட்களில் நான் தொலைத்த
என் இளமை காலங்களை...//

அப்ப இப்ப வயசு ஒரு 54 இருக்குமா

//

ஒரு 30 வயசு குறைச்சுக்கலாம்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

//தேடி அலைகிறேன்..
அவளை தேடிய நாட்களில் நான் தொலைத்த
என் இளமை காலங்களை...///

இததான் அங்கேயே கும்மி முடிச்சசே ..!!

//

மத்தவங்களுக்கு தெரியாதில்லையா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

இளங்கோ said...

//உன்னுள் என்னை நான் தொலைத்ததை மறந்து விட்டு..//
Nice :)

//

நன்றி நண்பரே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

அருமை நண்பா...

கலக்கலாக உள்ளது
தொடருங்கள்....

பகிர்வுக்கு நன்றி

//

நன்றி நண்பரே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

இம்சைஅரசன் பாபு.. said...

ரைட்டு .......சூப்பர் .........

//

ஓகே ப்ரெசென்ட் போட்டுட்டேன்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

தங்கம்பழனி said...

சரக்கு.. சரக்கு..!

முறுக்கு.. முறுக்கு...!

இம்புட்டு சரக்க வச்சுகிட்டு என்னமா உதார் விட்ரீயே நைனாஆ...!

அஅக்காங்....!!

//

இன்னா பண்றது அண்ணாத்த... எல்லாமே ஒரு டமாசுக்கு தான்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

இப்போது எல்லாம் கணினி மயமான பின் மூஞ்சி புத்தகம் (Face BooK ) , ஆர்குட், ட்விட்டர் போன்ற இலவசமாக கிடைக்கும் இணைய சமூக தளங்களில் (யார்யாரோ) கிறுக்கி(யதை) வைக்கிறேன்.

//

அடப்பாவி மக்கா.. சத்தியமா இதெல்லாம் ஆட்டைய போட்டதில்ல .. நான் சொந்தமா எழுதினது...

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மழை வரும் நேரம் மங்கலாய் தெரிகிறது நிலவு... /////

கரண்ட்டு போயிருக்குமோ, மழை நேரம் வேற?

//

இல்ல வாத்தியாரே.. வர வர கண் பார்வை மங்கலாயிட்டே வருது...

Unknown said...

எல்லாமே நல்லாயிருக்கு நண்பா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Arun Prasath said...

//// Arun Prasath said...
காதல்ல பொங்கி வழியறீங்க?/////

பாத்து பொங்க சொல்லுங்க ஜோதி அணைஞ்சுடப் போவுது!//

இது அந்த ஜோதியா? டவுட்?

//

அந்த டவுட்டெல்லாம் இப்ப வரக்கூடாதுப்பா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

பதிவுலகில் பாபு said...

எல்லாமே நல்லாயிருக்கு நண்பா..

//

நன்றி நண்பா...

தினேஷ்குமார் said...

pls come evrypadi hear

http://marumlogam.blogspot.com/2010/12/blog-post_06.html

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////தேடி அலைகிறேன்..
அவளை தேடிய நாட்களில் நான் தொலைத்த
என் இளமை காலங்களை.../////

ஏழுகழுத வயசாயிடுச்சு... இன்னும்......!!!

//

வயசானா என்ன.. தேடுவோம்.. கிடச்சா கிடைக்கட்டும்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

dineshkumar said...

pls come evrypadi hear

http://marumlogam.blogspot.com/2010/12/blog-post_06.htm

//

வந்திட்டோம்..

எப்பூடி.. said...

//ஆர்குட், ட்விட்டர் போன்ற இலவசமாக கிடைக்கும் இணைய சமூக தளங்களில் கிறுக்கி வைக்கிறேன். அப்படி கிறுக்கியவற்றில் சில இங்கே..//

உங்களுக்கும் இயக்குனர் பார்த்தீபனுக்கும் ஏதாவது லிங்க் இருக்கா? :-)

வார்த்தை said...

//டிஸ்கி: ஹாய் மக்கள்ஸ் இதையெல்லாம் பார்த்து சரக்கில்லாம தான் இப்படியெல்லாம் எழுதுறான்னு நினைக்க கூடாது சொல்லிட்டேன்.. //

ஒத்துக்குறோம், "சரக்கால தான்னு"

ஜெயந்த் கிருஷ்ணா said...

எப்பூடி.. said...

உங்களுக்கும் இயக்குனர் பார்த்தீபனுக்கும் ஏதாவது லிங்க் இருக்கா? :-)

//

ஐயையோ நண்பா இதென்ன புதுக்கதை..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Blogger ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

50

//

ரெண்டாவது வடை.. சந்தோசமா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

வார்த்தை said...

//டிஸ்கி: ஹாய் மக்கள்ஸ் இதையெல்லாம் பார்த்து சரக்கில்லாம தான் இப்படியெல்லாம் எழுதுறான்னு நினைக்க கூடாது சொல்லிட்டேன்.. //

ஒத்துக்குறோம், "சரக்கால தான்னு"

//

வேற வழியில்ல நம்பி தான் ஆகணும். அது தான் உண்மையும் கூட

எஸ்.கே said...

கவிதையெல்லாம் சூப்பர்!

arasan said...

நல்லா இருக்குங்க...
அனைத்தும் அருமை... கலக்குங்க சகோதரா....
வாழ்த்துக்கள்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

எஸ்.கே said... 55

கவிதையெல்லாம் சூப்பர்!


//

Thanks Frnd

ஜெயந்த் கிருஷ்ணா said...

அரசன் said...

நல்லா இருக்குங்க...
அனைத்தும் அருமை... கலக்குங்க சகோதரா....
வாழ்த்துக்கள்..

//

நன்றி சகோதரா..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

// மழை வரும் நேரம் மங்கலாய் தெரிகிறது நிலவு...//

நல்ல கண்டக்டர சீ கண் டாக்டர போய் பாரு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//தேடி அலைகிறேன்..//

தேவா அண்ணன் உறவை காசு வெட்டி போட்டி முறிச்சிடு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//
இன்றுவரை எதையும் தொலைத்ததில்லை
என்ற கர்வத்தோடு இருக்கிறேன்..///

தேவா அண்ணா இவனை என்னனு கேளுங்க

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 59

// மழை வரும் நேரம் மங்கலாய் தெரிகிறது நிலவு...//

நல்ல கண்டக்டர சீ கண் டாக்டர போய் பாரு


//

வாங்க சார்... நம்ம விஜய காந்தும் இப்போ டாக்டர் தானே .. அவர் கிட்டே காட்டலாமா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//தேடி அலைகிறேன்..//

தேவா அண்ணன் உறவை காசு வெட்டி போட்டி முறிச்சிடு

//

அதேதேல்லாம் முடியாது.. அப்புறம் அவரு என்னை தேட ஆரம்பிசிருவாரு...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//
இன்றுவரை எதையும் தொலைத்ததில்லை
என்ற கர்வத்தோடு இருக்கிறேன்..///

தேவா அண்ணா இவனை என்னனு கேளுங்க

//

அவர கொஞ்சம் ப்ரீயா விடுங்க.. யாரையாவது தேடிட்டு இருப்பாரு...

Sriakila said...

வயசுக்கோளாறு.. என்ன பண்றது?

நடத்துங்க... நடத்துங்க...

தமிழ் உதயம் said...

சரக்கில்லாம இப்படி எழுத வராது.

வினோ said...

வயசு போன காலத்துல...

VELU.G said...

நல்ல கிறுக்கறீங்க பாஸ்

அருமை

சௌந்தர் said...

மழை வரும் நேரம் மங்கலாய் தெரிகிறது நிலவு...
மின்னலாய் தோன்றி மறைகிறது அவளின் முகம்...////

அப்போ ரொம்போ பவர் சொல்லு

வைகை said...

இன்றுவரை எதையும் தொலைத்ததில்லை
என்ற கர்வத்தோடு இருக்கிறேன்..
உன்னுள் என்னை நான் தொலைத்ததை மறந்து விட்டு.//////////////////


.நான் உணர்ந்து ரசித்தது!!

சௌந்தர் said...

எத்தனை பேர்,
எத்தனை காலங்கள்
எத்தனை விதமாக கூறினாலும்
அழகு குறையாமல் மேருகேறிக்கொண்டிருக்கும்
மென்மையான உணர்வு "காதல்"..////

ஆனா காதலிக்கு அழகு குறைந்து விடும் இல்லையா

வைகை said...

//இப்போது எல்லாம் கணினி மயமான பின் மூஞ்சி புத்தகம் (Face BooK ) , ஆர்குட், ட்விட்டர் போன்ற இலவசமாக கிடைக்கும் இணைய சமூக தளங்களில் கிறுக்கி வைக்கிறேன்.///////////


எல்லாத்துலயும் கிறுக்கியுமா இன்னும் கிடைக்கல?!!

சௌந்தர் said...

அறிந்ததும் அறியாததுமாய் ஆயிரம் மொழிகள்..
ஆனால் என்னை உருவமில்லாமல் உருக்குலைக்கிறது
உன் மௌனம் பேசும் ஒற்றை மொழி...////

அப்படி நீ என்ன கேட்டே மௌனம் பேசுகிறது...

சிவராம்குமார் said...

இது நல்ல "சரக்கோட" எழுதின மாதிரி இருக்கு...:-)

சௌந்தர் said...

தேடி அலைகிறேன்..
அவளை தேடிய நாட்களில் நான் தொலைத்த
என் இளமை காலங்களை.////

இப்போ வயசு ஆகிபோச்சா

சௌந்தர் said...

டிஸ்கி: ஹாய் மக்கள்ஸ் இதையெல்லாம் பார்த்து சரக்கில்லாம தான் இப்படியெல்லாம் எழுதுறான்னு நினைக்க கூடாது சொல்லிட்டேன்.. ////

நீ சரக்கு அடிச்சிட்டு எழுதுறேன் சொல்வோம் தவிர சரக்கு இல்லை சொல்ல மாட்டோம்

karthikkumar said...

இன்றுவரை எதையும் தொலைத்ததில்லை
என்ற கர்வத்தோடு இருக்கிறேன்..
உன்னுள் என்னை நான் தொலைத்ததை மறந்து விட்டு..///
சூப்பர் பங்காளி. படிக்கும்போது அப்படியே லவ் feel வருது.

ஜெயந்த் கிருஷ்ணா said...

Sriakila said... 65

வயசுக்கோளாறு.. என்ன பண்றது?

நடத்துங்க... நடத்துங்க...


//

நாங்கெல்லாம் சின்ன பனசங்க இல்லையா.. அதனால தான்..

வருகைக்கு நன்றி சகோதரி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

தமிழ் உதயம் said...

சரக்கில்லாம இப்படி எழுத வராது.

//

இதெல்லாம் பழைய சரக்கு தலைவா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

வினோ said...

வயசு போன காலத்துல...

//

என்ன பண்றது நண்பா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

VELU.G said...

நல்ல கிறுக்கறீங்க பாஸ்

அருமை

//

நன்றி நண்பரே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் said...

மழை வரும் நேரம் மங்கலாய் தெரிகிறது நிலவு...
மின்னலாய் தோன்றி மறைகிறது அவளின் முகம்...////

அப்போ ரொம்போ பவர் சொல்லு

//

ஆமா நண்பா.. அவ்வளோ பவரு...

ஜெயந்த் கிருஷ்ணா said...

வைகை said...

//இப்போது எல்லாம் கணினி மயமான பின் மூஞ்சி புத்தகம் (Face BooK ) , ஆர்குட், ட்விட்டர் போன்ற இலவசமாக கிடைக்கும் இணைய சமூக தளங்களில் கிறுக்கி வைக்கிறேன்.///////////


எல்லாத்துலயும் கிறுக்கியுமா இன்னும் கிடைக்கல?!!

//

அப்படி ஏதாவது கிடச்சா தான் கிறுக்கிறத நிப்பாட்டலாமே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் said...

அறிந்ததும் அறியாததுமாய் ஆயிரம் மொழிகள்..
ஆனால் என்னை உருவமில்லாமல் உருக்குலைக்கிறது
உன் மௌனம் பேசும் ஒற்றை மொழி...////

அப்படி நீ என்ன கேட்டே மௌனம் பேசுகிறது...

//

நூறு ரூபா காசு கடனா கேட்டேன் நண்பா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

சிவா என்கிற சிவராம்குமார் said...

இது நல்ல "சரக்கோட" எழுதின மாதிரி இருக்கு...:-)

//

அதுக்கு இன்னும் டைம் ஆகல.. சாயங்காலம் தான்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் said...

நீ சரக்கு அடிச்சிட்டு எழுதுறேன் சொல்வோம் தவிர சரக்கு இல்லை சொல்ல மாட்டோம்

//

அடியே நீ எப்பவாவது மீள் பதிவு போடு .. அப்போ சொல்றேன்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

karthikkumar said...

இன்றுவரை எதையும் தொலைத்ததில்லை
என்ற கர்வத்தோடு இருக்கிறேன்..
உன்னுள் என்னை நான் தொலைத்ததை மறந்து விட்டு..///
சூப்பர் பங்காளி. படிக்கும்போது அப்படியே லவ் feel வருது.

//

வரணுமில்ல.. வரலன்னா நமக்கென்ன மரியாதை...

Anonymous said...

கலக்கலா இருக்கு

pichaikaaran said...

சரக்கில்லாம தான் இப்படியெல்லாம் எழுதுறான்னு நினைக்க கூடாது சொல்லிட்டேன்"

" சரக்கு “ உள்ளே போனால்தான் இப்படியெல்லாம் எழுத முடியும் என்பது என் அனுபவம்..
எனவே சரக்கு இல்லாமல் எழுதுகிறீர்கள் என தவறாக நினைக்க மாட்டேன்

Anonymous said...

அறிந்ததும் அறியாததுமாய் ஆயிரம் மொழிகள்..
ஆனால் என்னை உருவமில்லாமல் உருக்குலைக்கிறது
உன் மௌனம்//


wow super!
ama yaar athu ??

அன்பரசன் said...

//அறிந்ததும் அறியாததுமாய் ஆயிரம் மொழிகள்..
ஆனால் என்னை உருவமில்லாமல் உருக்குலைக்கிறது
உன் மௌனம் பேசும் ஒற்றை மொழி...//

ரசித்தேன்.

r.v.saravanan said...

கடைசி சூப்பர் நண்பா

Chitra said...

அறிந்ததும் அறியாததுமாய் ஆயிரம் மொழிகள்..
ஆனால் என்னை உருவமில்லாமல் உருக்குலைக்கிறது
உன் மௌனம் பேசும் ஒற்றை மொழி...


......மிகவும் ரசித்தேன்...... சான்சே இல்லை!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அருமை சகோதரா...

ராஜவம்சம் said...

அத்தனையும் அருமை.

nis said...

//இன்றுவரை எதையும் தொலைத்ததில்லை
என்ற கர்வத்தோடு இருக்கிறேன்..
உன்னுள் என்னை நான் தொலைத்ததை மறந்து விட்டு..//

மிகவும் பிடித்தது

எஸ்.கே said...

அழகான கவிதைகள்!

Mathi said...

//இன்றுவரை எதையும் தொலைத்ததில்லை
என்ற கர்வத்தோடு இருக்கிறேன்..
உன்னுள் என்னை நான் தொலைத்ததை மறந்து விட்டு.//

அழகிய உணர்வுகள் !!! கலக்குங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

99

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

100

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////டிஸ்கி: ஹாய் மக்கள்ஸ் இதையெல்லாம் பார்த்து சரக்கில்லாம தான் இப்படியெல்லாம் எழுதுறான்னு நினைக்க கூடாது சொல்லிட்டேன்.. ////

அப்போ இம்புட்டு நாளும் இதத்தானேய்யா பணண்ணிக்கிட்டு இருந்தே?

//

ஆமா அங்கே மட்டும் என்ன வாழுதாம்.. சும்மா வாய கிளற கூடாது சொல்லி புட்டேன்.. அப்புறம் டெரர் உங்க கிட்டே சண்டைக்கு வந்திருவார்..//////

யோவ் எப்பவும் போல, இப்போவும் கவித தானே எழுதியிருக்கே, அதுக்கு எதுக்கு இந்த டிஸ்கின்னு கேட்டா.....? நமக்கு எதுக்கு இந்த வெளம்பரம்?

ஹரிஸ் Harish said...

ச்சே,,வட போச்சே....

கருடன் said...

//மழை வரும் நேரம் மங்கலாய் தெரிகிறது நிலவு... //

மப்பா இருக்கும் மச்சி!! அட மேகமூட்டமா இருக்கும் சொன்னேன்... :)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//டிஸ்கி: ஹாய் மக்கள்ஸ் இதையெல்லாம் பார்த்து சரக்கில்லாம தான் இப்படியெல்லாம் எழுதுறான்னு நினைக்க கூடாது சொல்லிட்டேன்//

ச்சே ச்சே... அப்படி எல்லாம் நெனப்போமா.... பிளாக்கர்ன் கால் பிளாக்கர் அறிவார்... ஹயோ ஹயோ...

Riyas said...

அழகான கவிதைகள் எல்லாம் சூப்பர்

Riyas said...

100

Unknown said...

அழகா கிறுக்கறீங்க....

புலவன் புலிகேசி said...

//தேடி அலைகிறேன்..
அவளை தேடிய நாட்களில் நான் தொலைத்த
என் இளமை காலங்களை...//

நச் தல..

a said...

கிறுக்கல்கல் அருமை.........

அன்புடன் மலிக்கா said...

அறிந்ததும் அறியாததுமாய் ஆயிரம் மொழிகள்..
ஆனால் என்னை உருவமில்லாமல் உருக்குலைக்கிறது
உன் மௌனம் பேசும் ஒற்றை மொழி//

ஒற்றை மொழியில்
கதைபேசிய கவிதை. சூப்பர் சகோ..

Anonymous said...

:) Nice

Unknown said...

யோசிச்சி பாத்ததில பெரிய பதிவ எழுதறத விட இந்த மாதிரி எதாவது பொண்ண நெனச்சி மோட்டு வலயத்த பாத்து ஒரு கிறுக்கு கிறுக்கினா பய புள்ளைங்க ஓட்டும், கருத்துக்களையும் கொட்டுராங்கப்பா..........

சசிகுமார் said...

//தேடி அலைகிறேன்..
அவளை தேடிய நாட்களில் நான் தொலைத்த
என் இளமை காலங்களை..///

தெரியாமல் தேடிகொண்டிருக்கும் மானிடா எவ்வளவு தேடினாலும் கிடைக்காது நீ தொலைத்த இளமை.

கவி அழகன் said...

50th vote

கலக்கல்....

'பரிவை' சே.குமார் said...

சூப்பர் ... சூப்பர் ... சூப்பர் ...

Anna karuppu pinnaniyil ezuththukkal sariya thiriyavillai...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கலக்கலா இருக்கு

//

நன்றி தலைவரே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

பார்வையாளன் said...

" சரக்கு “ உள்ளே போனால்தான் இப்படியெல்லாம் எழுத முடியும் என்பது என் அனுபவம்..
எனவே சரக்கு இல்லாமல் எழுதுகிறீர்கள் என தவறாக நினைக்க மாட்டேன்

//

சரியா சொன்னீங்க.. ஆனா இந்த விசயத்த வெளியில் யார்கிட்டேயும் செல்ல வேண்டாம்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

kalpanarajendran said...

அறிந்ததும் அறியாததுமாய் ஆயிரம் மொழிகள்..
ஆனால் என்னை உருவமில்லாமல் உருக்குலைக்கிறது
உன் மௌனம்//


wow super!
ama yaar athu ??

//

நன்றி சகோதரி.. யாரை கேக்குறீங்க,...

ஜெயந்த் கிருஷ்ணா said...

அன்பரசன் said...

ரசித்தேன்.

//

நன்றி நண்பரே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

r.v.saravanan said...

கடைசி சூப்பர் நண்பா

//

நன்றி நண்பரே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Chitra said...

அறிந்ததும் அறியாததுமாய் ஆயிரம் மொழிகள்..
ஆனால் என்னை உருவமில்லாமல் உருக்குலைக்கிறது
உன் மௌனம் பேசும் ஒற்றை மொழி...


......மிகவும் ரசித்தேன்...... சான்சே இல்லை!

//

நன்றி சகோதரி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

பிரஷா said...

அருமை சகோதரா...

//

நன்றி சகோதரி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ராஜவம்சம் said...

அத்தனையும் அருமை.

//

நன்றி ..நன்றி ..

ஜெயந்த் கிருஷ்ணா said...

nis said...

//இன்றுவரை எதையும் தொலைத்ததில்லை
என்ற கர்வத்தோடு இருக்கிறேன்..
உன்னுள் என்னை நான் தொலைத்ததை மறந்து விட்டு..//

மிகவும் பிடித்தது

//

நன்றி நண்பரே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

எஸ்.கே said...

அழகான கவிதைகள்!

//

நன்றி நண்பரே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

Mathi said...

//இன்றுவரை எதையும் தொலைத்ததில்லை
என்ற கர்வத்தோடு இருக்கிறேன்..
உன்னுள் என்னை நான் தொலைத்ததை மறந்து விட்டு.//

அழகிய உணர்வுகள் !!! கலக்குங்க

//

நன்றி சகோதரி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஹரிஸ் said...

ச்சே,,வட போச்சே....

//

அடுத்ததில பாத்துக்கலாம் நண்பா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

TERROR-PANDIYAN(VAS) said...

//மழை வரும் நேரம் மங்கலாய் தெரிகிறது நிலவு... //

மப்பா இருக்கும் மச்சி!! அட மேகமூட்டமா இருக்கும் சொன்னேன்... :)

//

ஆமா மச்சி மழை காலமில்லையா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

அப்பாவி தங்கமணி said...

//டிஸ்கி: ஹாய் மக்கள்ஸ் இதையெல்லாம் பார்த்து சரக்கில்லாம தான் இப்படியெல்லாம் எழுதுறான்னு நினைக்க கூடாது சொல்லிட்டேன்//

ச்சே ச்சே... அப்படி எல்லாம் நெனப்போமா.... பிளாக்கர்ன் கால் பிளாக்கர் அறிவார்... ஹயோ ஹயோ...

//

இதென்ன புது பழமொழியா இருக்கு...

ஜெயந்த் கிருஷ்ணா said...

Riyas said...

அழகான கவிதைகள் எல்லாம் சூப்பர்

//

நன்றி நண்பரே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

கலாநேசன் said...

அழகா கிறுக்கறீங்க....

//

நன்றி சகோதரா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

புலவன் புலிகேசி said...

//தேடி அலைகிறேன்..
அவளை தேடிய நாட்களில் நான் தொலைத்த
என் இளமை காலங்களை...//

நச் தல..

//

தேங்க்ஸ் தல..

ஜெயந்த் கிருஷ்ணா said...

அன்புடன் மலிக்கா said...


ஒற்றை மொழியில்
கதைபேசிய கவிதை. சூப்பர் சகோ..

//

நன்றி சகோதரி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

வழிப்போக்கன் - யோகேஷ் said...

கிறுக்கல்கல் அருமை.........

//

நன்றி சகோதரா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Balaji saravana said...

:) Nice

//

Thnaks thalaivaa..

ஜெயந்த் கிருஷ்ணா said...

விக்கி உலகம் said...

யோசிச்சி பாத்ததில பெரிய பதிவ எழுதறத விட இந்த மாதிரி எதாவது பொண்ண நெனச்சி மோட்டு வலயத்த பாத்து ஒரு கிறுக்கு கிறுக்கினா பய புள்ளைங்க ஓட்டும், கருத்துக்களையும் கொட்டுராங்கப்பா..........

//


அது உண்மை தான் தலைவா.. நீங்களும் ட்ரை பன்னி பாருங்களே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

சசிகுமார் said...

//தேடி அலைகிறேன்..
அவளை தேடிய நாட்களில் நான் தொலைத்த
என் இளமை காலங்களை..///

தெரியாமல் தேடிகொண்டிருக்கும் மானிடா எவ்வளவு தேடினாலும் கிடைக்காது நீ தொலைத்த இளமை.

//

ஹா ஹா உண்மை தான் நண்பரே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

யாதவன் said...

50th vote

கலக்கல்....

//

thanks thala..

ஜெயந்த் கிருஷ்ணா said...

சே.குமார் said...

சூப்பர் ... சூப்பர் ... சூப்பர் ...

Anna karuppu pinnaniyil ezuththukkal sariya thiriyavillai...

//

நன்றி ... எழுத்துக்களை மாற்ற முயற்சிக்கிறேன்..

Unknown said...

அனைத்து கவிதைகளும் அருமை..