ஜோதி - VIII

கதையின் முந்தைய பாகங்கள்..


 

குழப்பம் குழப்பம் மேலும் குழப்பம்! ஜோதி இங்கே ஆறு மாதம் முன் வந்திருக்கிறாள். பிறகு எங்கேயோ போயிருக்கிறாள். அவளை இங்கே அழைத்து வந்தது யார்? கூட்டிச் சென்றது யார்? எதுவும் தெரியவில்லை. மகேஷுக்கு ஃபோன் செய்து தகவல்களை சொன்னேன். அவர் ஆச்சரியமானார். உடனே வருவதாக சொன்னார்.

அந்த மணியிடம் கோகுல் சொன்ன ஸ்பீடு ரமேஷ் பற்றிய தகவல்களை விசாரித்துக் கொண்டு கோகுலை பார்க்கச் சென்றேன். அந்த ரமேஷ் இரண்டு வீடுகளுக்கு வழக்கமாகச் செல்வாராம். கடந்த சில நாட்களாகவே அவரை சரியாக பார்ப்பதில்லை என அவர் கூறியிருந்தார். அதை கோகுலிடம் சொன்னேன். அவன் உடனே ஒரு முகவரிக்கு அவனும் இன்னொன்றிற்கு என்னையும் போகச் சொன்னான். எனக்கு போக பிடிக்கவில்லை. இருந்தும் அவனின் கட்டாயத்தால் வேறு வழியின்றி கிளம்பினேன்.


-------------------------------------------------------

       ஃபிளாஷ்பேக் - 3           
       “மாலா இதான் ஒரே வழி வேற வழியே இல்ல.”


“ஆனா ஆகாஷ் பயமா இருக்கு”


“பயந்தா நீ சிங்கப்பூர்ல இருக்கிற உன் அத்தைப்பையனை கட்டிகிட்டு அங்கேயே செட்டிலாக வேண்டியதுதான்.”


“அப்படி சொல்லாத ஆகாஷ். உன் கூட ஓடி வரதில கவலையில்ல. என் அண்ணனை நினைச்சாதான் பயமா இருக்கு.”


“பயந்த வேலைக்காவாது. நாளைக்கு நைட் நான் உங்க ஊர் கோயில்ல காத்திருப்பேன். நீ வந்துரு நாம அங்கிருந்து எங்க ஊர்க்கு போயிடலாம். அங்க கல்யாணம் பண்ணிட்டு என் அண்ணன்கிட்ட போவோம். என் அண்ணன் என் மேல ரொம்ப பாசம் வச்சிருக்கார். அவர் நம்மளை பார்த்துப்பார்.”
       


-------------------------------------------------------

ஏதேதோ சம்பவங்களும் செய்திகளும் என் வாழ்வில் சில நாட்களாக நடப்பதை உணர்ந்தேன். குழப்பமும் அதிர்ச்சியும் ஆச்சரியங்களும்தான் மிஞ்சியிருக்கிறது. முடிவு என்ன காலம்தான் சொல்ல வேண்டும்.
அந்த ரமேஷின் ஒரு முகவரி நோக்கிச் சென்றேன். அந்த வீடு பூட்டியிருந்தது. அக்கம்பக்கத்தில் யாருமில்லை. சென்றுவிடலாமென கிளம்பியபோது ஏதோ வீட்டுக்குள்ளே சத்தம் கேட்டது போல் இருந்தது. சந்தேகத்துடன் அந்த வீட்டை சுற்றி வந்த போது மூடியிருந்த ஒரு ஜன்னல் வழியே லேசாக குரல் கேட்டது.

“அபி நாம இங்க வந்தும் நம்மாளால கல்யாணம் பண்ணிக்க முடியல பார்த்தியா எவ்வளவு பிரச்சினை. உன் அப்பா நமக்கு நிச்சயம் தொல்லை கொடுப்பார்னு சொன்னேன்ல....நாம பிரிஞ்சிடுவோமோன்னு பயமா இருக்கு அபி”

“இதப்பாரு நீ இல்லாம என்னால இருக்க முடியாது கார்த்தி”

“என்னாலயும்தான். உன் பேரை என் நெஞ்சில பச்சை குத்தி வச்சது சும்மா இல்ல அபி. அது என்னோட அன்பின் வெளிப்பாடு. நீ இல்லாத வாழ்க்கையில நானும் இருக்க மாட்டேன் அபி”

”உன் மாமா நம்மளைதான் மறுபடியும் சென்னைக்கே அனுப்பி வைக்கிறன்னுட்டார். இப்ப நம்மளை அங்க தேட மாட்டங்கன்னு சொன்னார். என்ன பண்ணுறது?”

“மாமா ஹெல்ப் பண்ணுவார்னு நினைச்சேன் அபி. அவர் இவ்வளவு கோழையா இருப்பார்னு நினைக்கலை. நாம சென்னைக்கே போயிடுவோம். எப்படியாவது நாம அங்கே போய் கல்யாணம் பண்ணிப்போம்”

அவர்கள் பேசுவதை கேட்டு அமைதியாக நின்றேன். அவர்கள் உண்மையான அன்பால் எனக்கு அவர்களை பிரிக்க தோன்றவில்லை. என் காதல் தோல்வி கூட அதற்கு காரணமாக இருக்கலாம். சரி கோகுலை திசை திருப்பி விட்டு விடலாம். இவர்கள் சென்னை சென்று எப்படியாவது வாழட்டும். நான் பிறகு மாட்டினால் பார்த்துக் கொள்ளலாம்.

”கோகுல் இங்க அவங்க இல்ல விசாரிச்சதில அவங்க மாமா கோயம்புத்தூர் போறதா பேசிக்கிட்டதா தெரிஞ்சது” போனில் பொய்யாக சொல்லிவிட்டு கிளம்பினேன்.
----------------------------------------


ஒரு செக்லிஸ்ட்:


----------------------------------------


லாட்ஜுக்கு செல்லும் வழியில் நேற்று ஷீலாவை பார்த்த ஞாபகம் வந்தது. நேற்று கிளம்பும்போது அவளிடம் சொல்லிக் கொள்ளக் கூட இல்லை. ஹாஸ்பிடல் அருகில் இருந்ததால் அங்கே போனேன். சொப்னாவின் அப்பா டிஸ்சார்ஜ் ஆயிருந்தது தெரிந்து. ஷீலா இருந்தா வார்டுக்குச் சென்றேன். அங்கே அவள் இல்லை. ஒரு நர்சிடம் விசாரித்தேன்.

“சிஸ்டர், இங்க ஷீலான்னு ஒருத்தங்க இருந்தாங்களே, அவங்க எங்க?”

“அவங்களா அவங்களை வேற வார்டுக்கு மாத்திட்டாங்க. ரொம்ப சீரியஸா இருக்காங்க”

“சீரியசா, என்னாச்சு சிஸ்டர்?”

“உங்களுக்கு தெரியாதா? அவங்களுக்கு கேன்சர். இப்ப அவங்க கடைசி நாட்கள்ல இருக்காங்க. நேற்று சாயங்காலம் ரொம்ப சீரியசாயிட்டாங்க. எந்நேரமும் உயிர் பிரியலாம்.”


------------------------------------------------


       ஃபிளாஷ்பேக் - 4           
       ”மாமா இவளை இழுத்துட்டு போங்க. இவனை நான் பார்த்துக்கிறேன்.”


”அண்ணா ஆகாஷை விட்ருங்க. அவர் பாவம்”


மாலாவுக்கு பளாரென அறை விழுந்தது. ஆகாஷ் மாலாவின் அண்ணனிடம் பயங்கரமாக அடிவாங்கிக் கொண்டிருந்தான்.


“போதும்பா அவனை விடு செத்துரப் போறான்.”


“இவனுக்கு என்ன தைரியமிருந்தா. என் தங்கச்சியை இழுத்துட்டு போகப்பார்ப்பான். இவனுக்கு யாருமில்லையாம் அண்ணன் மட்டும்தானாம். ஆனா இவளை நல்லா வச்சு காப்பாத்துவானாம்! சொல்றானே.  அநாதைப்பைய! சோத்துக்கு பிச்சை எடுக்கிற நாய்க்கு காதல் கேட்குதா....பரதேசி நீயெல்லாம் காதலிக்க நினைச்சதுக்கு நாண்டுகிட்டு சாவனுமிடா............................................”


இன்னும் என்னென்னவோ பேசினான். மாலாவின் அண்ணன் பேசி தகாத வார்த்தைகளை கொடுமையான பேச்சையும் கேட்க கேட்க ஆகாஷுக்கு அங்கேயே செத்துவிடலாம் போல இருந்தது.
       




------------------------------------------------


ஷீலாவுக்கு கேன்சர் என்பதே அதிர்ச்சி. அவள் சாகப்போகிறாள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவளை பார்க்க போனபோது நேற்று இருந்தது போலவே இல்லை. பெட்டில் ஆக்ஸிஜன் மாஸ்க்கோடு இருந்தாள்.

“அவங்க தான் இறந்தவுடனே குழந்தையை ஒரு நல்ல ஆர்ப்பனேஜ்ல ஒப்படைக்கணும்னு ஆசைப்படுறாங்க. அதை தான் நேற்றுகூட என்கிட்ட சொல்லிகிட்டு இருந்தாங்க”

அந்த நர்ஸ் சொன்னது நினைவுக்கு வந்தது. அவள் குழந்தை இன்னும் விவரம் தெரியாத வயதில் இருக்கிறான். அவள் கணவன் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. ஷீலாவின் தோற்றம் அவள் கணவன் இறந்திருக்கவில்லை என்றே சொன்னது. மனதில் நிறைய கேள்விகளுடன் ஷீலாவை நோக்கிச் சென்றேன்.

என்னைப் பார்த்தவுடன் அவள் கண்கள் விரிந்தன. பின் நான் சொல்ல சொல்ல கேட்காமல் அந்த ஆக்ஸிஜன் மாஸ்க்கை கஷ்டப்பட்டு எடுத்துவிட்டு மிகவும் மூச்சு வாங்க பேசினாள்.

“வா ஜெயந்த். ஊருக்கு போகலையா”

“ஷீலா ஏன் நேற்று என்கிட்ட சொல்லல? என்னாச்சு எப்படி?” என்னால் பேசமுடியவில்லை.

“ஏதேதோ நடந்துடுச்சு என் வாழ்க்கையில. அதுல இந்த கேன்சரும் ஒன்னு. நான் சாக பயப்படல. ஆனா எனக்கப்புறம் என் குழந்தை என்ன ஆவானுதான் கவலைப்படறேன்” அவள் கண்ணீர் என்னையும் கலங்க வைத்தது.

“ஜெயந்த் ஒரு உதவி செய்வியா”

”சொல்லு ஷீலா என்னவா இருந்தாலும் செய்யறேன்”

“என் குழந்தையை ஒரு நல்ல அநாதை இல்லத்தில சேர்த்துடேன். உன்னை நம்புறேன் ப்ளீன் இந்த ஹெல்ப் பண்ணுவியா?”

“கண்டிப்பா பண்ணுவேன் ஷீலா. ஆனா உனக்கு ஒன்னும் ஆவாது கவலைப்படாதே.”

அவள் சிரித்தாள். அவள் முடிவு அவளுக்கு தெரிந்திருந்தது.. பேசிக்கொண்டிருந்த அவளுக்கு திடீரென மூச்சிரைப்பு அதிகமாகியது. உடனே டாக்டர்களை அழைத்தேன்.

அவள் மகன் ஜெகனை ஒரு நர்ஸிடம் இருந்தான். அம்மாவிடம் செல்ல வேண்டுமென அழுது கொண்டிருந்தான். ஷீலா என்னிடம் பெரிய பொறுப்பை தந்திருக்கிறாள். ஆனால் அவள் கணவன் என்ன ஆனான்? அவள் ஏன் இப்படி தனியாய் இருக்கிறாள்? அவள் ஏன் ஜெயிலுக்கு போனாள்? ஜோதியிடம் பிரிவதற்கு முன் ஏதோ நடந்திருக்கிறது அதையும் என்னிடம் நேற்று மறைத்தாள்.

பல கேள்விகள் என் முன் இருந்தது. குழப்பமாக நின்றிருந்தேன். என் எந்த கேள்விகளுக்கும் விடை சொல்லாமல் அரைமணி நேர போராட்டத்திற்கு பிறகு ஷீலா இறந்து போனாள்.

தொடரும்...


207 comments:

«Oldest   ‹Older   1 – 200 of 207   Newer›   Newest»
மாணவன் said...

ஆஹா காலையிலேயே ஜோதி தரிசனம்.......

மாணவன் said...

ஜோதி ஒளிருது.....

மாணவன் said...

ஆத்தாடி இது என்ன என் வரலாற்றுபதிவவிட பெருசால்ல இருக்கு யம்மாம் பெரிய பதிவு இருங்க படிச்சுட்டு வரேன்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

அடப்பாவி படிக்காம தான் கமெண்ட் போடுறியா...

மாணவன் said...

//குழப்பம் குழப்பம் மேலும் குழப்பம்! ஜோதி இங்கே ஆறு மாதம் முன் வந்திருக்கிறாள். பிறகு எங்கேயோ போயிருக்கிறாள். அவளை இங்கே அழைத்து வந்தது யார்? கூட்டிச் சென்றது யார்? எதுவும் தெரியவில்லை//

நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க அண்ணே நம்ம போலீசுகிட்ட சொல்லி கண்டுபிடிக்க சொல்லுவோம்....

மாணவன் said...

//“இதப்பாரு நீ இல்லாம என்னால இருக்க முடியாது கார்த்தி”//

இது என் புனைப்பெயர்தானே....ஹிஹிஹி

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

//குழப்பம் குழப்பம் மேலும் குழப்பம்! ஜோதி இங்கே ஆறு மாதம் முன் வந்திருக்கிறாள். பிறகு எங்கேயோ போயிருக்கிறாள். அவளை இங்கே அழைத்து வந்தது யார்? கூட்டிச் சென்றது யார்? எதுவும் தெரியவில்லை//

நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க அண்ணே நம்ம போலீசுகிட்ட சொல்லி கண்டுபிடிக்க சொல்லுவோம்....

//

அதுக்கு நல்ல போலீசில்ல வேணும்... நம்மாளு இதுக்கெல்லாம் சரியாய் வரமாட்டார்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

//“இதப்பாரு நீ இல்லாம என்னால இருக்க முடியாது கார்த்தி”//

இது என் புனைப்பெயர்தானே....ஹிஹிஹி

//

எலேய் இதென்ன புதுசா இருக்கு.. இது அபினயாவுக்கு தெரியுமா..

மாணவன் said...

//என்னாலயும்தான். உன் பேரை என் நெஞ்சில பச்சை குத்தி வச்சது சும்மா இல்ல அபி. அது என்னோட அன்பின் வெளிப்பாடு. நீ இல்லாத வாழ்க்கையில நானும் இருக்க மாட்டேன் அபி”//

ஆமாம் இது எப்படி உங்களுக்கு தெரிஞ்சது அன்னைக்கு மீட் பண்ணும்போது பார்த்திருப்பீங்களோ????ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கடைசி வரைக்கும் நான் படிக்கிற மாதிரி பதிவை எழுத மாட்டான் போல

மாணவன் said...

//ஜோதியை கடத்த வேண்டும்//

ஜோதியை எதுக்கு கடத்தனும்?????

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஜோதி" முதல் பாகம் ஜோதி" இரண்டாம் பாகம்
"ஜோதி" மூன்றாம் பாகம் ஜோதி" நான்காம் பாகம்
"ஜோதி" ஐந்தாம் பாகம் "ஜோதி" ஆறாம் பாகம்
"ஜோதி" ஏழாம் பாகம் ///

ஜோதிக்கு இவ்ளோ பாகங்கள் இருக்குதா? சும்மா டவுட்டு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

குழப்பம் குழப்பம் மேலும் குழப்பம்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கடைசி வரைக்கும் நான் படிக்கிற மாதிரி பதிவை எழுத மாட்டான் போல

//

ஆமா எழுதிட்டாலும் படிச்சிட்டு தான் கமெண்ட் போடுறது போல பேசுறீங்க.. எப்பவும் போல படிக்காம கமெண்ட் போட வேண்டியது தானே..

மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கடைசி வரைக்கும் நான் படிக்கிற மாதிரி பதிவை எழுத மாட்டான் போல//

வாங்கண்ணே இப்பதான் நினைச்சேன் நீங்களே வந்துட்டீங்க....

ம்ம்ம்...கிளப்புங்கள்...........

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

//ஜோதியை கடத்த வேண்டும்//

ஜோதியை எதுக்கு கடத்தனும்?????

//

கொஞ்சம் வெயிட் பண்ணு போலீஸ் கிட்டே கேட்டு சொல்றேன்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

“ஜெயந்த் ஒரு உதவி செய்வியா” எனக்கு புரியிற மாதிரி எழுதுவியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தொடரும்...இன்னுமா?

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஜோதி" முதல் பாகம் ஜோதி" இரண்டாம் பாகம்
"ஜோதி" மூன்றாம் பாகம் ஜோதி" நான்காம் பாகம்
"ஜோதி" ஐந்தாம் பாகம் "ஜோதி" ஆறாம் பாகம்
"ஜோதி" ஏழாம் பாகம் ///

ஜோதிக்கு இவ்ளோ பாகங்கள் இருக்குதா? சும்மா டவுட்டு...

//

அட படுவாவி மக்கா.. இதுவே இப்ப தான் தெரியுமா. வெளங்கிடும்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

குழப்பம் குழப்பம் மேலும் குழப்பம்!

//

இருக்காதா பின்ன.. எனக்கே குழப்பமா தான் இருக்கு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Posted by வெறும்பய on Saturday, January 22, 2011 at 10:08 AM Labels: கதை மாதிரி, ஜோதி
//

#$@#$@#4 b- இது கமென்ட் மாதிரி

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

“ஜெயந்த் ஒரு உதவி செய்வியா” எனக்கு புரியிற மாதிரி எழுதுவியா?

//

எப்படி தேவா அண்ணன் கொரியா மொழியில எழுதுறது மாதிரியா... ????

மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஜோதி" முதல் பாகம் ஜோதி" இரண்டாம் பாகம்
"ஜோதி" மூன்றாம் பாகம் ஜோதி" நான்காம் பாகம்
"ஜோதி" ஐந்தாம் பாகம் "ஜோதி" ஆறாம் பாகம்
"ஜோதி" ஏழாம் பாகம் ///

ஜோதிக்கு இவ்ளோ பாகங்கள் இருக்குதா? சும்மா டவுட்டு...///

என்ன விட்டா படம் வரைஞ்சி பாகம் குறிச்சிடுவீங்கபோல....ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வாங்க நண்பராகலாம்...//

சரக்கு வாங்கி தருவியா?

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தொடரும்...இன்னுமா?

//

விதி வலியது..

தொடரும் மக்கா தொடரும்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வாங்க நண்பராகலாம்...//

சரக்கு வாங்கி தருவியா?

//

சைடிஷ் செலவு நீங்க பாத்துக்கிறீங்களா...

மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
தொடரும்...இன்னுமா?//

அண்ணே உங்களுக்கு மேட்டர் தெரியாதா??

இந்த வருடம் ஜோதி வருடம்.....

நன்றாக ஒளிரட்டும் ஜோதி.....

மாணவன் said...

// வெறும்பய said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வாங்க நண்பராகலாம்...//

சரக்கு வாங்கி தருவியா?

//

சைடிஷ் செலவு நீங்க பாத்துக்கிறீங்களா..//

என்னபா இது காலையிலேயே ஆரம்பிச்சுட்டீங்களா....

சரி சரி எனக்கு ஒயின் மட்டும் போதும்....ஹிஹி

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
தொடரும்...இன்னுமா?//

அண்ணே உங்களுக்கு மேட்டர் தெரியாதா??

இந்த வருடம் ஜோதி வருடம்.....

நன்றாக ஒளிரட்டும் ஜோதி.....

//

எலேய் ஜோதி கதை முடிஞ்சா ஸ்வப்னா கதை ஆரம்பிக்கலாமுன்னு இருக்கேன்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

சரக்கு வாங்கி தருவியா?

//

சைடிஷ் செலவு நீங்க பாத்துக்கிறீங்களா..//

என்னபா இது காலையிலேயே ஆரம்பிச்சுட்டீங்களா....

சரி சரி எனக்கு ஒயின் மட்டும் போதும்....ஹிஹி

//
நீ எப்போ திருந்தினே.. சொல்லவே இல்ல..

மாணவன் said...

//பல கேள்விகள் என் முன் இருந்தது. குழப்பமாக நின்றிருந்தேன்.///

கடைசிவரைக்கும் குழப்பம்தானா????

வெளங்கிரும்..........

மாணவன் said...

//எலேய் ஜோதி கதை முடிஞ்சா ஸ்வப்னா கதை ஆரம்பிக்கலாமுன்னு இருக்கேன்...//

அப்ப அபிநயா எப்ப????

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

//எலேய் ஜோதி கதை முடிஞ்சா ஸ்வப்னா கதை ஆரம்பிக்கலாமுன்னு இருக்கேன்...//

அப்ப அபிநயா எப்ப????

//

அதுக்கு நீ சம்மதிக்கணுமே..

மாணவன் said...

// வெறும்பய said...
மாணவன் said...

சரக்கு வாங்கி தருவியா?

//

சைடிஷ் செலவு நீங்க பாத்துக்கிறீங்களா..//

என்னபா இது காலையிலேயே ஆரம்பிச்சுட்டீங்களா....

சரி சரி எனக்கு ஒயின் மட்டும் போதும்....ஹிஹி

//
நீ எப்போ திருந்தினே.. சொல்லவே இல்ல..//

அபிநயாதான் குடிச்சா ஒயின் மட்டும் குடி அதான் உடம்புக்கு நல்லதுன்னு சொல்லியிருக்காங்க அண்ணே....

அபிநயா சொன்னா கேட்டுதானே ஆகணும்.....ஹிஹி

மாணவன் said...

// வெறும்பய said...
மாணவன் said...

//எலேய் ஜோதி கதை முடிஞ்சா ஸ்வப்னா கதை ஆரம்பிக்கலாமுன்னு இருக்கேன்...//

அப்ப அபிநயா எப்ப????

//

அதுக்கு நீ சம்மதிக்கணுமே..//

ஆமாம் இப்ப ஜோதிய மட்டும் சம்மதம் வாங்கிட்டு எழுதிறீங்க...

நீங்க எழுதுங்க அபிநயா கேட்டா நான் பேசிக்குறேன்.......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எலேய் ஜோதி கதை முடிஞ்சா ஸ்வப்னா கதை ஆரம்பிக்கலாமுன்னு இருக்கேன்...//


இப்போ ஸ்வப்னாவை யாரு வச்சிருக்கா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அபிநயாதான் குடிச்சா ஒயின் மட்டும் குடி அதான் உடம்புக்கு நல்லதுன்னு சொல்லியிருக்காங்க அண்ணே....

அபிநயா சொன்னா கேட்டுதானே ஆகணும்.....ஹிஹி//

அப்போ அபிநயா பின்னாடி அபிநாயா சுத்திக்கிட்டு இருக்க..

மாணவன் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அபிநயாதான் குடிச்சா ஒயின் மட்டும் குடி அதான் உடம்புக்கு நல்லதுன்னு சொல்லியிருக்காங்க அண்ணே....

அபிநயா சொன்னா கேட்டுதானே ஆகணும்.....ஹிஹி//

அப்போ அபிநயா பின்னாடி அபிநாயா சுத்திக்கிட்டு இருக்க///

public public.....

மாணவன் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அபிநயாதான் குடிச்சா ஒயின் மட்டும் குடி அதான் உடம்புக்கு நல்லதுன்னு சொல்லியிருக்காங்க அண்ணே....

அபிநயா சொன்னா கேட்டுதானே ஆகணும்.....ஹிஹி//

அப்போ அபிநயா பின்னாடி அபிநாயா சுத்திக்கிட்டு இருக்க.///

விடுங்கன்ணே நீங்களும்தான் கவிதா பின்னாடி கவிநாயா சுத்திகிட்டு இருக்கீங்க... நாங்க ஏதாவது கேட்டோமா??? அதுபோலதான்...ஹிஹி இதெல்லாம் நமக்கு சகஜமப்பா......

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எலேய் ஜோதி கதை முடிஞ்சா ஸ்வப்னா கதை ஆரம்பிக்கலாமுன்னு இருக்கேன்...//


இப்போ ஸ்வப்னாவை யாரு வச்சிருக்கா?

////

ஸ்ஸ்ஸ் காலையிலையே குதர்க்கமா கேள்வி கேட்டு சாவடிக்கிறாங்களே...

மாணவன் said...

எங்க வெறும்பய அன்ணன காணும்???

பயந்துட்டாரோ?????ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

விடுங்கன்ணே நீங்களும்தான் கவிதா பின்னாடி கவிநாயா சுத்திகிட்டு இருக்கீங்க... நாங்க ஏதாவது கேட்டோமா??? அதுபோலதான்...ஹிஹி இதெல்லாம்

who is kavitha?

மாணவன் said...

அண்ணே ஜோதி கதைக்கு நடுவுல அந்த “பிளாஷ்பேக்” சூப்பர்..

ஒன்னுமே புரியலதான்... ஆனால் நல்லாருக்கு
ஹிஹி

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

எங்க வெறும்பய அன்ணன காணும்???

பயந்துட்டாரோ?????ஹிஹி

//

ஹா ஹா பயமா.. எங்களுக்கா.. நாங்கெல்லாம் சுனாமி வந்தா கூட பீச்ல சுண்டல் விக்கிறவங்க...

மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
விடுங்கன்ணே நீங்களும்தான் கவிதா பின்னாடி கவிநாயா சுத்திகிட்டு இருக்கீங்க... நாங்க ஏதாவது கேட்டோமா??? அதுபோலதான்...ஹிஹி இதெல்லாம்

who is kavitha?//

அடப்பாவி அதுக்குள்ள மறந்துட்டியா???

போயி உங்க சிஸ்டர்கிட்ட கேட்டுப்பாருங்க கவிதா யாருன்னு தெரியும்...

எப்பபாரு நமீதா ஞாபகமாவே இருந்தா இப்படிதான்....ஹிஹி

ஜெயந்த் கிருஷ்ணா said...
This comment has been removed by the author.
மாணவன் said...

// வெறும்பய said...
மாணவன் said...

எங்க வெறும்பய அன்ணன காணும்???

பயந்துட்டாரோ?????ஹிஹி

//

ஹா ஹா பயமா.. எங்களுக்கா.. நாங்கெல்லாம் சுனாமி வந்தா கூட பீச்ல சுண்டல் விக்கிறவங்க...//

ஆளுல்லாதா பீச்ல சுண்டல் யாருக்கு விக்கிறீங்க.....ஹிஹி

மாணவன் said...

எங்க அன்ணன் போலிசு 50 போட்ருவாரே....விடமாட்டேன்...

மாணவன் said...

50

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

அண்ணே ஜோதி கதைக்கு நடுவுல அந்த “பிளாஷ்பேக்” சூப்பர்..

ஒன்னுமே புரியலதான்... ஆனால் நல்லாருக்கு
ஹிஹி

//

அடப்பாவி .. ஒரு படத்த பாத்துட்டு இடையில வந்த இடைவேளை மட்டும் நல்லாயிருக்குன்னு சொல்ற மாதிரி இருக்கு..

மாணவன் said...

ஆஹா வெற்றி வெற்றி...

வென்றேன்... வடையை

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

// வெறும்பய said...
மாணவன் said...

எங்க வெறும்பய அன்ணன காணும்???

பயந்துட்டாரோ?????ஹிஹி

//

ஹா ஹா பயமா.. எங்களுக்கா.. நாங்கெல்லாம் சுனாமி வந்தா கூட பீச்ல சுண்டல் விக்கிறவங்க...//

ஆளுல்லாதா பீச்ல சுண்டல் யாருக்கு விக்கிறீங்க.....ஹிஹி

//

அங்கே அபிநயா இருக்கிறது மாதிரி தெரியுது.. அவங்களுக்கு தான் ;;

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

ஆஹா வெற்றி வெற்றி...

வென்றேன்... வடையை

//

வந்த வேலை முடிஞ்சிச்சா..

மாணவன் said...

//வெறும்பய said...
மாணவன் said...

ஆஹா வெற்றி வெற்றி...

வென்றேன்... வடையை

//

வந்த வேலை முடிஞ்சிச்சா..//

அது எப்படி முடியும்...எங்கள் பொன்னான பணி தொடர்ந்துகொண்டே இருக்கும்....

தொடரும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.........
நாங்களும் போடுவோம்ல......

மாணவன் said...

சரி சரி டேமேஜர் கூப்டுறாரு ஏதோ வேலை இருக்குன்னு நினைக்கிறேன் இருங்க வேலைய முடிச்சுட்டு வரேன்....

எங்க அன்ணன் போலீச எங்கிருந்தாலும் அன்போடு ஜோதி தரிசனதிற்கு அழைக்கிறோம்.......நன்றி

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

நல்லா இருக்குங்க.. தொடர் கதை...

அந்த ஷீலா குழந்தை என்ன ஆச்சு?

ஜெயந்த் கிருஷ்ணா said...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

நல்லா இருக்குங்க.. தொடர் கதை...

அந்த ஷீலா குழந்தை என்ன ஆச்சு?

//

நன்றி சகோதரி...

குழந்தைக்கு ஒண்ணுமே ஆகல.. நல்லா தான் இருக்கு.. அடுத்தடுத்த பாகங்களில் அது தெரியும்...

மாணவன் said...

//குழந்தைக்கு ஒண்ணுமே ஆகல.. நல்லா தான் இருக்கு.. அடுத்தடுத்த பாகங்களில் அது தெரியும்...//

இன்னும் எத்தன பாகம் போடுறதா முடிவோட இருக்கீங்க...

நீங்க ஜோதிய ஒரு புத்தகமாவே வெளியிடலாம் அன்ணே, புத்தகமாவது வாங்கி எங்க அண்ணன் போலீசு படிக்குறாருன்னு பார்ப்போம்.....

இம்சைஅரசன் பாபு.. said...

தினத்தந்தி கன்னி தீவு மாதிரி தொடரும் போட்டுக்கிட்டு இருக்கானே..........

சௌந்தர் said...

“ஜெயந்த் ஒரு உதவி செய்வியா”

”சொல்லு ஷீலா என்னவா இருந்தாலும் செய்யறேன்”///

நண்பா நீ தான் எல்லாருக்கும் உதவி செய்வேன் தெரியுமே நீ நல்லவன் டா ...

இம்சைஅரசன் பாபு.. said...

கதை எழுதியே சாவடிக்கிறானே .......

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

//குழந்தைக்கு ஒண்ணுமே ஆகல.. நல்லா தான் இருக்கு.. அடுத்தடுத்த பாகங்களில் அது தெரியும்...//

இன்னும் எத்தன பாகம் போடுறதா முடிவோட இருக்கீங்க...

நீங்க ஜோதிய ஒரு புத்தகமாவே வெளியிடலாம் அன்ணே, புத்தகமாவது வாங்கி எங்க அண்ணன் போலீசு படிக்குறாருன்னு பார்ப்போம்.....

//

அப்படி ஒரு அசம்பாவிதம் நடந்தா என்ன உயிரோட விடுவீங்களா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

இம்சைஅரசன் பாபு.. said...

தினத்தந்தி கன்னி தீவு மாதிரி தொடரும் போட்டுக்கிட்டு இருக்கானே..........

//


இன்னும் ஒரு மாசம் பொறுத்துக்குங்க... முடிச்சிரலாம்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் said...

“ஜெயந்த் ஒரு உதவி செய்வியா”

”சொல்லு ஷீலா என்னவா இருந்தாலும் செய்யறேன்”///

நண்பா நீ தான் எல்லாருக்கும் உதவி செய்வேன் தெரியுமே நீ நல்லவன் டா ..

//

உனக்கு தெரியும் நண்பா.. ஆனா மற்றவங்களுக்கும் தெரியணுமே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

இம்சைஅரசன் பாபு.. said...

கதை எழுதியே சாவடிக்கிறானே .......

//

இந்த கதை மட்டும் முடியட்டும்.. அப்புறம் உங்களையெல்லாம் கவிதை எழுதியே கொல்லலாமுன்னு இருக்கேன்...

தினேஷ்குமார் said...

சார் பயங்கர த்ரில்லிங்கா போகுது

ஜெயந்த் கிருஷ்ணா said...

தினேஷ்குமார் said...

சார் பயங்கர த்ரில்லிங்கா போகுது

//

நீங்களாவது படிச்சிட்டு கமெண்ட் போட்டீங்களே.. மேலே கமெண்ட் போட்டிருக்கிற ரெண்டு பேர தவிர யாரும் படிச்சிருக்க மாட்டாங்க..

மாணவன் said...

//வெறும்பய said...
தினேஷ்குமார் said...

சார் பயங்கர த்ரில்லிங்கா போகுது//

அப்ப இது பேய்க்கதையா????

நல்லவேள நான் படிக்கல.....ஹிஹி

படிச்சுட்டு எவன் இங்க பயந்துகெடக்குறது...

தினேஷ்குமார் said...

வெறும்பய said...
தினேஷ்குமார் said...

சார் பயங்கர த்ரில்லிங்கா போகுது

//

நீங்களாவது படிச்சிட்டு கமெண்ட் போட்டீங்களே.. மேலே கமெண்ட் போட்டிருக்கிற ரெண்டு பேர தவிர யாரும் படிச்சிருக்க மாட்டாங்க..

சார் நான் படிச்சிட்டு தான் கமண்ட்ஸ் போடுவேன் அதனால சில நேரம் கொஞ்சம் லேட்கூட ஆகும் சார் கமன்ட் போட நீங்க கண்டிநியு பண்ணுங்க சார்

மாணவன் said...

//அப்படி ஒரு அசம்பாவிதம் நடந்தா என்ன உயிரோட விடுவீங்களா...//

ச்சே ச்சே அப்படி ஒன்னும் நடக்காதுண்ணே...ஹிஹி நீங்க இன்னும் நிறைய எழுதி எங்களகொல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.....ஹிஹி

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

//வெறும்பய said...
தினேஷ்குமார் said...

சார் பயங்கர த்ரில்லிங்கா போகுது//

அப்ப இது பேய்க்கதையா????

நல்லவேள நான் படிக்கல.....ஹிஹி

படிச்சுட்டு எவன் இங்க பயந்துகெடக்குறது...

//


படுபாவி நீ படிக்கலன்னு எனக்கு தெரியும்.. அதை சொல்லி எதுக்கு மத்தவங்களையும் பயமுறுத்துறே... படுவா பிச்சு புடுவேன் பிச்சு..

ஜெயந்த் கிருஷ்ணா said...

தினேஷ்குமார் said...

வெறும்பய said...
தினேஷ்குமார் said...

சார் பயங்கர த்ரில்லிங்கா போகுது

//

நீங்களாவது படிச்சிட்டு கமெண்ட் போட்டீங்களே.. மேலே கமெண்ட் போட்டிருக்கிற ரெண்டு பேர தவிர யாரும் படிச்சிருக்க மாட்டாங்க..

சார் நான் படிச்சிட்டு தான் கமண்ட்ஸ் போடுவேன் அதனால சில நேரம் கொஞ்சம் லேட்கூட ஆகும் சார் கமன்ட் போட நீங்க கண்டிநியு பண்ணுங்க சார்

//

அட நான் ச்சும்மா டமாசுக்கு சொன்னேன் தல... நீங்க கோவிச்சுக்காதீங்க... உங்க கவிதைகள் ரொம்ப நல்லாயிருக்கு.. ஆனா இந்த மர மண்டையில தான் சீக்கிரம் ஏற மாட்டேங்குது.. நல்ல தமிழ் வாத்தியாரா பார்த்து முதல்ல டியுசன் சேரனும்,...

மாணவன் said...

மேலே உள்ள படத்த இப்பதான் நல்லா பார்த்தேன் அந்த புள்ளயும் உங்களமாதிரியே திரும்பிநின்னுகிட்டு போஸ் கொடுக்கறாங்க எப்படிண்ணே இப்படியெல்லாம்...

நீங்க எங்கோயோ போயிட்டீங்க அண்ணே

வெறும்பய தி கிரேட்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

மேலே உள்ள படத்த இப்பதான் நல்லா பார்த்தேன் அந்த புள்ளயும் உங்களமாதிரியே திரும்பிநின்னுகிட்டு போஸ் கொடுக்கறாங்க எப்படிண்ணே இப்படியெல்லாம்...

நீங்க எங்கோயோ போயிட்டீங்க அண்ணே

வெறும்பய தி கிரேட்...

//

நீ இப்படியே உசுப்பேத்தி விடு... பய புள்ளைங்க வந்த என் உடம்ப ரணகளமாக்கிட்டு போகட்டும்..

மாணவன் said...

//அட நான் ச்சும்மா டமாசுக்கு சொன்னேன் தல... நீங்க கோவிச்சுக்காதீங்க... உங்க கவிதைகள் ரொம்ப நல்லாயிருக்கு.. ஆனா இந்த மர மண்டையில தான் சீக்கிரம் ஏற மாட்டேங்குது.. நல்ல தமிழ் வாத்தியாரா பார்த்து முதல்ல டியுசன் சேரனும்,.//

அப்ப இவ்வுளநாளா படிக்காம குத்துமதிப்பாதான் கமெண்ட் போட்டீங்களா????

இது நல்லாருக்கே....

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

//அட நான் ச்சும்மா டமாசுக்கு சொன்னேன் தல... நீங்க கோவிச்சுக்காதீங்க... உங்க கவிதைகள் ரொம்ப நல்லாயிருக்கு.. ஆனா இந்த மர மண்டையில தான் சீக்கிரம் ஏற மாட்டேங்குது.. நல்ல தமிழ் வாத்தியாரா பார்த்து முதல்ல டியுசன் சேரனும்,.//

அப்ப இவ்வுளநாளா படிக்காம குத்துமதிப்பாதான் கமெண்ட் போட்டீங்களா????

இது நல்லாருக்கே....

//

படிச்சதுனால் அதான் இந்த மர மண்டையில ஏறலன்னு சென்னேன்... படிக்கலன்னா இப்படியெல்லாம் செல்ல முடியுமா... உன்ன மாதிரி உங்கள் பொன்னான பணி தொடரட்டுமுன்னு தான் கமெண்ட் போட்டு வரணும்...

மாணவன் said...

//நீ இப்படியே உசுப்பேத்தி விடு... பய புள்ளைங்க வந்த என் உடம்ப ரணகளமாக்கிட்டு போகட்டும்.//

நீங்க ஒன்னும் பயப்படாதீங்க அண்ணே நாம எவ்வளவு வந்தாலும் தாங்குவோம்...

“எவெரஸ்ட் சிகரம் ஹைட்டு...
எப்பவுமே நம்ம பிளாக்கு வெயிட்டு”


எப்படி நம்ம பஞ்ச் டயலாக்கு....ஹிஹி

மாணவன் said...

//படிச்சதுனால் அதான் இந்த மர மண்டையில ஏறலன்னு சென்னேன்... படிக்கலன்னா இப்படியெல்லாம் செல்ல முடியுமா... உன்ன மாதிரி உங்கள் பொன்னான பணி தொடரட்டுமுன்னு தான் கமெண்ட் போட்டு வரணும்...//

இந்த ரகசியத்தயெல்லாம் இப்படியா வெளிய சொல்றது.. பப்ளிக் பப்ளிக்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

//நீ இப்படியே உசுப்பேத்தி விடு... பய புள்ளைங்க வந்த என் உடம்ப ரணகளமாக்கிட்டு போகட்டும்.//

நீங்க ஒன்னும் பயப்படாதீங்க அண்ணே நாம எவ்வளவு வந்தாலும் தாங்குவோம்...

“எவெரஸ்ட் சிகரம் ஹைட்டு...
எப்பவுமே நம்ம பிளாக்கு வெயிட்டு”

எப்படி நம்ம பஞ்ச் டயலாக்கு....ஹிஹி

//

இது நல்லாயிருக்கே எங்கே சுட்டது...

நான் ஒரு பஞ்ச சொல்றேன் கேட்டுக்கோ.. இது கதையோட தொடர்பு உள்ளது தான்..


"அவ கால்ல போட்டிருக்கா கொலுசு...
அவன் அண்ணன் கையில மாட்டினா இறங்கிபோயிடும் பல்சு... "

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

//படிச்சதுனால் அதான் இந்த மர மண்டையில ஏறலன்னு சென்னேன்... படிக்கலன்னா இப்படியெல்லாம் செல்ல முடியுமா... உன்ன மாதிரி உங்கள் பொன்னான பணி தொடரட்டுமுன்னு தான் கமெண்ட் போட்டு வரணும்...//

இந்த ரகசியத்தயெல்லாம் இப்படியா வெளிய சொல்றது.. பப்ளிக் பப்ளிக்...

///

ஹா ஹா மாட்டிகிட்டான் மாணவன்...

தங்கள் பொன்னான பணி தொடரட்டும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////குழப்பம் குழப்பம் மேலும் குழப்பம்!/////

இதத்தானேய்யா நானும் சொல்லிக்கிட்டு இருக்கேன்......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தொடரட்டும் உங்கள் பொண்ணான பணி!

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////குழப்பம் குழப்பம் மேலும் குழப்பம்!/////

இதத்தானேய்யா நானும் சொல்லிக்கிட்டு இருக்கேன்......!

//

என்ன எதிர் பாட்டா... அதை தான் நானும் சொல்லியிருக்கேன்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தொடரட்டும் உங்கள் பொண்ணான பணி!

//

எல்லாம் உங்க ஆசிர்வாதம்,... தொல்லைகள் தொடரும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
தொடரும்...இன்னுமா?//

அண்ணே உங்களுக்கு மேட்டர் தெரியாதா??

இந்த வருடம் ஜோதி வருடம்.....

நன்றாக ஒளிரட்டும் ஜோதி.....

//

எலேய் ஜோதி கதை முடிஞ்சா ஸ்வப்னா கதை ஆரம்பிக்கலாமுன்னு இருக்கேன்... /////

ஸ்வப்னாவ அப்புறமா வெச்சுக்கலாம், அடுத்து ரஞ்சிதா கதைய ஆரம்பி......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

தொடரட்டும் உங்கள் பொண்ணான பணி!

//

எல்லாம் உங்க ஆசிர்வாதம்,... தொல்லைகள் தொடரும்...//////

என்னது ஆசிர்வாதமா? அது யாருலே நடுவுல புதுசா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

////குழப்பம் குழப்பம் மேலும் குழப்பம்!/////

இதத்தானேய்யா நானும் சொல்லிக்கிட்டு இருக்கேன்......!

//

என்ன எதிர் பாட்டா... அதை தான் நானும் சொல்லியிருக்கேன்.../////////

ம்ம்ம்... வெளங்கிருச்சு..............

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
தொடரும்...இன்னுமா?//

அண்ணே உங்களுக்கு மேட்டர் தெரியாதா??

இந்த வருடம் ஜோதி வருடம்.....

நன்றாக ஒளிரட்டும் ஜோதி.....

//

எலேய் ஜோதி கதை முடிஞ்சா ஸ்வப்னா கதை ஆரம்பிக்கலாமுன்னு இருக்கேன்... /////

ஸ்வப்னாவ அப்புறமா வெச்சுக்கலாம், அடுத்து ரஞ்சிதா கதைய ஆரம்பி......!

//

நான் என்னத்த ஆரம்பிக்கிறது .. நித்தியா தான் செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பிச்சிட்டாரே...

karthikkumar said...

கவிதை மிகவும் அருமை. தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

////குழப்பம் குழப்பம் மேலும் குழப்பம்!/////

இதத்தானேய்யா நானும் சொல்லிக்கிட்டு இருக்கேன்......!

//

என்ன எதிர் பாட்டா... அதை தான் நானும் சொல்லியிருக்கேன்.../////////

ம்ம்ம்... வெளங்கிருச்சு..............

//


ம்ம் வெளங்கியிருக்கணும்.. இல்லைனா சொல்லுங்க இன்னொரு கதைய தொடங்கிருவோம்...

karthikkumar said...

ம்ம்ம்... வெளங்கிருச்சு..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
தொடரும்...இன்னுமா?//

அண்ணே உங்களுக்கு மேட்டர் தெரியாதா??

இந்த வருடம் ஜோதி வருடம்.....

நன்றாக ஒளிரட்டும் ஜோதி.....

//

எலேய் ஜோதி கதை முடிஞ்சா ஸ்வப்னா கதை ஆரம்பிக்கலாமுன்னு இருக்கேன்... /////

ஸ்வப்னாவ அப்புறமா வெச்சுக்கலாம், அடுத்து ரஞ்சிதா கதைய ஆரம்பி......!

//

நான் என்னத்த ஆரம்பிக்கிறது .. நித்தியா தான் செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பிச்சிட்டாரே...//////

நல்லதா போச்சு, செகண்ட் இன்னிங்ச பார்ட்-2 ல போட்டுக்கலாம், நீ பர்ஸ்ட் இன்னிங்ச ஆரம்பிச்சுடு...!

ஜெயந்த் கிருஷ்ணா said...

karthikkumar said...

கவிதை மிகவும் அருமை. தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்...

//

நன்றி..,
எதுகை மோனைகள் சரியாக இருக்கிறதா என்று பார்த்து சொல்லுங்கள்..

தங்கள் பாராட்டு என்னை மேலும் எழுதுவதற்கு ஊக்கப்படுத்தும்...

karthikkumar said...

@ பன்னிகுட்டி
ஸ்வப்னாவ அப்புறமா வெச்சுக்கலாம், அடுத்து ரஞ்சிதா கதைய ஆரம்பி....///

எதுக்கு? இப்பவே இத ஸ்டாப் பண்ணிட்டு சீக்கிரம் ரஞ்சிதா கதைய ஆரம்பீங்க.... ஹி ஹி

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஸ்வப்னாவ அப்புறமா வெச்சுக்கலாம், அடுத்து ரஞ்சிதா கதைய ஆரம்பி......!

//

நான் என்னத்த ஆரம்பிக்கிறது .. நித்தியா தான் செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பிச்சிட்டாரே...//////

நல்லதா போச்சு, செகண்ட் இன்னிங்ச பார்ட்-2 ல போட்டுக்கலாம், நீ பர்ஸ்ட் இன்னிங்ச ஆரம்பிச்சுடு...!

//

நித்தி கோவிச்சுக்க மாட்டாரா.. ஏற்க்கனவே யார் மேலையோ பத்து கோடி ரூபா நஷ்ட ஈடு கேட்டு கேஸ் போட்டிருக்காராம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// வெறும்பய said...
karthikkumar said...



கவிதை மிகவும் அருமை. தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்...


//

நன்றி..,
எதுகை மோனைகள் சரியாக இருக்கிறதா என்று பார்த்து சொல்லுங்கள்..

தங்கள் பாராட்டு என்னை மேலும் எழுதுவதற்கு ஊக்கப்படுத்தும்... ///////

ங்கொய்யா அவன் உன் கதையப் படிச்சிட்டு கொழம்பிப் போயி, வேற எங்கேயோ பொண்ணுக ப்ளாக்குல போட வேண்டிய கமெண்ட்ட இங்க போட்டிருக்கான், அதுக்கு இவரு பதில் வேற கொடுக்குறாரு.....!

மங்குனி அமைச்சர் said...

ரைட்டு .............. தொடருங்கள்

ஜெயந்த் கிருஷ்ணா said...

karthikkumar said...

@ பன்னிகுட்டி
ஸ்வப்னாவ அப்புறமா வெச்சுக்கலாம், அடுத்து ரஞ்சிதா கதைய ஆரம்பி....///

எதுக்கு? இப்பவே இத ஸ்டாப் பண்ணிட்டு சீக்கிரம் ரஞ்சிதா கதைய ஆரம்பீங்க.... ஹி ஹி

//

நிறைய பேர் ஆவலா இருக்கீங்க போலிருக்கே,....

மக்களின் அதிகப்படியான ஆதரவு கிடைக்குமானால் பன்னிகுட்டி அவர்கள் மந்தையிலுள்ள ஒரு ஆடான ரஞ்சிதாவை பற்றி எழுத நான் ரெடி..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////karthikkumar said...


@ பன்னிகுட்டி
ஸ்வப்னாவ அப்புறமா வெச்சுக்கலாம், அடுத்து ரஞ்சிதா கதைய ஆரம்பி....///

எதுக்கு? இப்பவே இத ஸ்டாப் பண்ணிட்டு சீக்கிரம் ரஞ்சிதா கதைய ஆரம்பீங்க.... ஹி ஹி //////////

அப்போ இந்தக் கதைலேயே ரஞ்சிதா கேரக்டரைக் கொண்டுவந்திடுவோம், இப்போ ஜோதி, நித்தி ஆசிரமத்துல சேர்ந்துட்டா, ரஞ்சிதாவுக்கும் அவளுக்கும் பழக்கம் ஏற்படுது, அப்புறம்........

ஜெயந்த் கிருஷ்ணா said...

மங்குனி அமைச்சர் said...

ரைட்டு .............. தொடருங்கள்

//

வங்க அமைச்சரே.. எங்கே தொடரனும்,, யாரை தொடரனுமுன்னு சொல்லவே இல்லையே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////
மங்குனி அமைச்சர் said...
ரைட்டு .............. தொடருங்கள்
///////

ரஞ்சிதாவதானே? நீர் கில்லாடியா.....!

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// வெறும்பய said...
karthikkumar said...



கவிதை மிகவும் அருமை. தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்...


//

நன்றி..,
எதுகை மோனைகள் சரியாக இருக்கிறதா என்று பார்த்து சொல்லுங்கள்..

தங்கள் பாராட்டு என்னை மேலும் எழுதுவதற்கு ஊக்கப்படுத்தும்... ///////

ங்கொய்யா அவன் உன் கதையப் படிச்சிட்டு கொழம்பிப் போயி, வேற எங்கேயோ பொண்ணுக ப்ளாக்குல போட வேண்டிய கமெண்ட்ட இங்க போட்டிருக்கான், அதுக்கு இவரு பதில் வேற கொடுக்குறாரு.....!

//

அடடா அப்போ நான் எழுதின பதிவுக்கு இல்லையா.. சமயத்தில எனக்கே நான் என்ன எழுதினேன்னு மறந்து போகுது... வர வர நானும் நரி மாதிரியே மாறிகிட்டு வரேன்...

karthikkumar said...

@ பன்னிகுட்டி SAID
ங்கொய்யா அவன் உன் கதையப் படிச்சிட்டு கொழம்பிப் போயி, வேற எங்கேயோ பொண்ணுக ப்ளாக்குல போட வேண்டிய கமெண்ட்ட இங்க போட்டிருக்கான், அதுக்கு இவரு பதில் வேற கொடுக்குறாரு.....!////

நீங்க சொல்றத பாத்தா உங்களுக்கு கவித புரியல போல... இது பின்நவினத்துவ கவிதை மாம்சு...

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////karthikkumar said...


@ பன்னிகுட்டி
ஸ்வப்னாவ அப்புறமா வெச்சுக்கலாம், அடுத்து ரஞ்சிதா கதைய ஆரம்பி....///

எதுக்கு? இப்பவே இத ஸ்டாப் பண்ணிட்டு சீக்கிரம் ரஞ்சிதா கதைய ஆரம்பீங்க.... ஹி ஹி //////////

அப்போ இந்தக் கதைலேயே ரஞ்சிதா கேரக்டரைக் கொண்டுவந்திடுவோம், இப்போ ஜோதி, நித்தி ஆசிரமத்துல சேர்ந்துட்டா, ரஞ்சிதாவுக்கும் அவளுக்கும் பழக்கம் ஏற்படுது, அப்புறம்........

//

நம்ம பசங்க கோவிச்சுக்க மாட்டாங்களா.. வேணுமின்னா அபிநயான்னு ஒரு கதைய ஆரம்பிச்சு அதில ரஞ்சிதாவ கொண்டு வரலாமா..

மாணவன் தான் சம்மதிக்கணும்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////
மங்குனி அமைச்சர் said...
ரைட்டு .............. தொடருங்கள்
///////

ரஞ்சிதாவதானே? நீர் கில்லாடியா.....!

//

யோவ் எத்தன பேரு தான் ரஞ்சிதாவ தொடருவீங்க...

karthikkumar said...

அப்போ இந்தக் கதைலேயே ரஞ்சிதா கேரக்டரைக் கொண்டுவந்திடுவோம், இப்போ ஜோதி, நித்தி ஆசிரமத்துல சேர்ந்துட்டா, ரஞ்சிதாவுக்கும் அவளுக்கும் பழக்கம் ஏற்படுது, அப்புறம்........///

அப்புறம் என்ன அங்க லெனின் கேரக்டரா நீங்க சேருறீங்க... நான் கேமரா பிக்ஸ் பண்றேன் அடுத்து நம்ம வெறும்பய சொல்லுவார்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

karthikkumar said...

@ பன்னிகுட்டி SAID
ங்கொய்யா அவன் உன் கதையப் படிச்சிட்டு கொழம்பிப் போயி, வேற எங்கேயோ பொண்ணுக ப்ளாக்குல போட வேண்டிய கமெண்ட்ட இங்க போட்டிருக்கான், அதுக்கு இவரு பதில் வேற கொடுக்குறாரு.....!////

நீங்க சொல்றத பாத்தா உங்களுக்கு கவித புரியல போல... இது பின்நவினத்துவ கவிதை மாம்சு...

//


என் செல்லம் நீ ஒருத்தன் தான்யா படிச்சிருக்கே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// karthikkumar said...
அப்போ இந்தக் கதைலேயே ரஞ்சிதா கேரக்டரைக் கொண்டுவந்திடுவோம், இப்போ ஜோதி, நித்தி ஆசிரமத்துல சேர்ந்துட்டா, ரஞ்சிதாவுக்கும் அவளுக்கும் பழக்கம் ஏற்படுது, அப்புறம்........///

அப்புறம் என்ன அங்க லெனின் கேரக்டரா நீங்க சேருறீங்க... நான் கேமரா பிக்ஸ் பண்றேன் அடுத்து நம்ம வெறும்பய சொல்லுவார்.../////

வெறும்பயல, நித்தி கேரக்டர்ல போட்டுடலாம், நேச்சுரலா இருக்கும்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

karthikkumar said...

அப்போ இந்தக் கதைலேயே ரஞ்சிதா கேரக்டரைக் கொண்டுவந்திடுவோம், இப்போ ஜோதி, நித்தி ஆசிரமத்துல சேர்ந்துட்டா, ரஞ்சிதாவுக்கும் அவளுக்கும் பழக்கம் ஏற்படுது, அப்புறம்........///

அப்புறம் என்ன அங்க லெனின் கேரக்டரா நீங்க சேருறீங்க... நான் கேமரா பிக்ஸ் பண்றேன் அடுத்து நம்ம வெறும்பய சொல்லுவார்...

//

நீ கமெராவ பிக்ஸ் பண்ணு.. நான் சன் டிவிக்கு அனுப்பி வைக்கிறேன்.. அப்படியே ஒரு ஸ்பெசல் ஷோ பதிவர்களுக்கும் ஏற்பாடு பண்ணிருவோம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெறும்பய said...
karthikkumar said...

@ பன்னிகுட்டி SAID
ங்கொய்யா அவன் உன் கதையப் படிச்சிட்டு கொழம்பிப் போயி, வேற எங்கேயோ பொண்ணுக ப்ளாக்குல போட வேண்டிய கமெண்ட்ட இங்க போட்டிருக்கான், அதுக்கு இவரு பதில் வேற கொடுக்குறாரு.....!////

நீங்க சொல்றத பாத்தா உங்களுக்கு கவித புரியல போல... இது பின்நவினத்துவ கவிதை மாம்சு...

//


என் செல்லம் நீ ஒருத்தன் தான்யா படிச்சிருக்கே...///////

அடடா நான் இத முன்நவீனத்துவ கவிதைன்னு நெனச்சு படிச்சிட்டேனே, அதான் புரியலியா?

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// karthikkumar said...
அப்போ இந்தக் கதைலேயே ரஞ்சிதா கேரக்டரைக் கொண்டுவந்திடுவோம், இப்போ ஜோதி, நித்தி ஆசிரமத்துல சேர்ந்துட்டா, ரஞ்சிதாவுக்கும் அவளுக்கும் பழக்கம் ஏற்படுது, அப்புறம்........///

அப்புறம் என்ன அங்க லெனின் கேரக்டரா நீங்க சேருறீங்க... நான் கேமரா பிக்ஸ் பண்றேன் அடுத்து நம்ம வெறும்பய சொல்லுவார்.../////

வெறும்பயல, நித்தி கேரக்டர்ல போட்டுடலாம், நேச்சுரலா இருக்கும்!

//

நெசமாலுமா.. நான் அம்புட்டு அழகாவா இருக்கேன்...

ச்சீ போன சார் எனக்கு வெக்கம் வெக்கமா வருது...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// karthikkumar said...
அப்போ இந்தக் கதைலேயே ரஞ்சிதா கேரக்டரைக் கொண்டுவந்திடுவோம், இப்போ ஜோதி, நித்தி ஆசிரமத்துல சேர்ந்துட்டா, ரஞ்சிதாவுக்கும் அவளுக்கும் பழக்கம் ஏற்படுது, அப்புறம்........///

அப்புறம் என்ன அங்க லெனின் கேரக்டரா நீங்க சேருறீங்க... நான் கேமரா பிக்ஸ் பண்றேன் அடுத்து நம்ம வெறும்பய சொல்லுவார்.../////

வெறும்பயல, நித்தி கேரக்டர்ல போட்டுடலாம், நேச்சுரலா இருக்கும்!

//

நெசமாலுமா.. நான் அம்புட்டு அழகாவா இருக்கேன்...

ச்சீ போன சார் எனக்கு வெக்கம் வெக்கமா வருது.../////////

இதுக்கே வெக்கப்பட்டா, அப்புறம் கேமராவுல எப்பிடி.....?

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வெறும்பயல, நித்தி கேரக்டர்ல போட்டுடலாம், நேச்சுரலா இருக்கும்!

//

நெசமாலுமா.. நான் அம்புட்டு அழகாவா இருக்கேன்...

ச்சீ போன சார் எனக்கு வெக்கம் வெக்கமா வருது.../////////

இதுக்கே வெக்கப்பட்டா, அப்புறம் கேமராவுல எப்பிடி.....?

//

நேமாலுமே நான் தான் நடிக்க போறனா... சார் இந்த டூயட் பாட்டெல்லாம் வேணாம்... எனக்கு இந்த பிளைட் பயணமெல்லாம் ஒத்துக்காது./...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...


வெறும்பயல, நித்தி கேரக்டர்ல போட்டுடலாம், நேச்சுரலா இருக்கும்!

//

நெசமாலுமா.. நான் அம்புட்டு அழகாவா இருக்கேன்...

ச்சீ போன சார் எனக்கு வெக்கம் வெக்கமா வருது.../////////

இதுக்கே வெக்கப்பட்டா, அப்புறம் கேமராவுல எப்பிடி.....?


//

நேமாலுமே நான் தான் நடிக்க போறனா... சார் இந்த டூயட் பாட்டெல்லாம் வேணாம்... எனக்கு இந்த பிளைட் பயணமெல்லாம் ஒத்துக்காது./... ////////////

அதெல்லாம் நாங்க பாத்துக்கிறோம், கார்த்திக் தம்பி, வெறுமபயலை நம்ம கலாக்கா கிட்ட கூட்டிட்டுப் போ, ஒரு ரிஹர்சல் பார்த்துக்கட்டும், ஒகேன்னா நாளைக்கே ஷூட்டிங் தொடங்கிடுவோம்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
இதுக்கே வெக்கப்பட்டா, அப்புறம் கேமராவுல எப்பிடி.....?


//

நேமாலுமே நான் தான் நடிக்க போறனா... சார் இந்த டூயட் பாட்டெல்லாம் வேணாம்... எனக்கு இந்த பிளைட் பயணமெல்லாம் ஒத்துக்காது./... ////////////

அதெல்லாம் நாங்க பாத்துக்கிறோம், கார்த்திக் தம்பி, வெறுமபயலை நம்ம கலாக்கா கிட்ட கூட்டிட்டுப் போ, ஒரு ரிஹர்சல் பார்த்துக்கட்டும், ஒகேன்னா நாளைக்கே ஷூட்டிங் தொடங்கிடுவோம்!

//

இதுக்கும் கலாக்காவுக்கும் என்ன சமந்தம்.. இந்த படத்தில ஏதாவது குத்து பாட்டு இருக்கா என்ன..

சி.பி.செந்தில்குமார் said...

jeyanth..உங்க கிட்டே ஏகப்பட்ட மேட்டர் இருக்கும் போல இருக்கே..? ( மேட்டர்னா சரக்கு)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ், இந்தப் படத்துல நடிக்க உனக்கு ஃபுல் ட்ரெயினிங் கொடுக்கப் போறதே கலாக்காதான்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

சி.பி.செந்தில்குமார் said...

jeyanth..உங்க கிட்டே ஏகப்பட்ட மேட்டர் இருக்கும் போல இருக்கே..? ( மேட்டர்னா சரக்கு)

//

சரக்குக்கும் பல அர்த்தம் இருக்கு அண்ணே..

தமிழ் பேசும் பொது கோம்ப கவனமா பேசணும்.. ரொம்ப பொல்லாத மொழி...

karthikkumar said...

அதெல்லாம் நாங்க பாத்துக்கிறோம், கார்த்திக் தம்பி, வெறுமபயலை நம்ம கலாக்கா கிட்ட கூட்டிட்டுப் போ, ஒரு ரிஹர்சல் பார்த்துக்கட்டும், ஒகேன்னா நாளைக்கே ஷூட்டிங் தொடங்கிடுவோம்!///

அவங்ககிட்டயா ரிகர்சல் இவரு பாவம். வேணும்னா நமீதா அக்காகிட்ட கூட்டிட்டு போலாமான்னே....

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ், இந்தப் படத்துல நடிக்க உனக்கு ஃபுல் ட்ரெயினிங் கொடுக்கப் போறதே கலாக்காதான்!

//

ம்ஹ்ம் எனக்கு விருப்பமில்ல.. நம்ம நமீதா கிட்டே கேட்டு பாருங்களேன்...

Chitra said...

Good going! :-)

ஜெயந்த் கிருஷ்ணா said...

karthikkumar said...

அதெல்லாம் நாங்க பாத்துக்கிறோம், கார்த்திக் தம்பி, வெறுமபயலை நம்ம கலாக்கா கிட்ட கூட்டிட்டுப் போ, ஒரு ரிஹர்சல் பார்த்துக்கட்டும், ஒகேன்னா நாளைக்கே ஷூட்டிங் தொடங்கிடுவோம்!///

அவங்ககிட்டயா ரிகர்சல் இவரு பாவம். வேணும்னா நமீதா அக்காகிட்ட கூட்டிட்டு போலாமான்னே....

//

அதெப்பிடி நைனா. நம்ம மனச இப்படி புரிஞ்சு வச்சிருக்கிற...

ஜெயந்த் கிருஷ்ணா said...

Chitra said...

Good going! :-)

//

Thanks akkaa..

சசிகுமார் said...

ஜோதி தொடர் மிக நன்றாக உள்ளது நண்பா

ஜெயந்த் கிருஷ்ணா said...

சசிகுமார் said...

ஜோதி தொடர் மிக நன்றாக உள்ளது நண்பா

//

நன்றி நண்பரே..

மாணவன் said...

சாப்பிடபோன நேரம்பார்த்து ரவுண்டு கட்டி ஆடியிருக்காங்களே...

மாணவன் said...

இன்னொரு ரவுண்டு ஆட்டத்த ஆரம்பிக்கலாமா??????

மாணவன் said...

// karthikkumar said...
அதெல்லாம் நாங்க பாத்துக்கிறோம், கார்த்திக் தம்பி, வெறுமபயலை நம்ம கலாக்கா கிட்ட கூட்டிட்டுப் போ, ஒரு ரிஹர்சல் பார்த்துக்கட்டும், ஒகேன்னா நாளைக்கே ஷூட்டிங் தொடங்கிடுவோம்!///

அவங்ககிட்டயா ரிகர்சல் இவரு பாவம். வேணும்னா நமீதா அக்காகிட்ட கூட்டிட்டு போலாமான்னே...//

அதெல்லாம் முடியாது ஏன்னா எங்க அன்ணன் போலீசு already புக் பண்ணிட்டாரு ரிகர்சலுக்கு ....ஹிஹிஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இப்போதான் வெறும்பயலை ட்ரெயினிங் அனுப்பி வெச்சோம்,என்னாச்சுன்னே தெரியலியே?

மாணவன் said...

// வெறும்பய said...
சி.பி.செந்தில்குமார் said...

jeyanth..உங்க கிட்டே ஏகப்பட்ட மேட்டர் இருக்கும் போல இருக்கே..? ( மேட்டர்னா சரக்கு)

//

சரக்குக்கும் பல அர்த்தம் இருக்கு அண்ணே..//

ஆமாம் ஆமாம் இங்க சிங்கையில சரக்கையும் இன்னொரு வார்த்தையையும் ரொம்ப கவணமா யூஸ் பண்ணனும் புரியலன்னா இன்னும் விளக்கமா எங்க அண்ணன் சிங்கையின் சிங்கம் வைகை திங்கள் கிழமை வந்து விளக்குவாரு கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.....

மாணவன் said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
இப்போதான் வெறும்பயலை ட்ரெயினிங் அனுப்பி வெச்சோம்,என்னாச்சுன்னே தெரியலியே?//

அய்யயோ தனியாவா அனுப்பி வச்சிங்க யாராவது கூட துணைக்கு போயிருக்காங்களா இல்லையா????

மாணவன் said...

//இதுக்கும் கலாக்காவுக்கும் என்ன சமந்தம்.. இந்த படத்தில ஏதாவது குத்து பாட்டு இருக்கா என்ன.//

குத்துபாட்டா ஓ... குத்துபாட்டு இருந்தாதான் நடிப்பீங்களா??? கையில மாட்டுனீங்க உன்னையும் குத்த வேண்டியதுதான்....குத்துபாட்டு கேட்குதா????குத்துபாட்டு...ஹிஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மாணவன் said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
இப்போதான் வெறும்பயலை ட்ரெயினிங் அனுப்பி வெச்சோம்,என்னாச்சுன்னே தெரியலியே?//

அய்யயோ தனியாவா அனுப்பி வச்சிங்க யாராவது கூட துணைக்கு போயிருக்காங்களா இல்லையா????//////

கூட நம்ம கார்த்திக் தம்பியத்தான் அனுப்பிச்சேன், ஆழம் தெரியாம காலை விட்டுட்டானுகளான்னு தெரியலியே?

மங்குனி அமைச்சர் said...

சைலன்ஸ் ...... என்ன நடக்குது இங்க ............ உங்களுக்கு ஜோதிய பாத்தா இளக்காரமா தெரியுதா ??? அப்புறம் பரங்கி மலை ஜோதிக்கு மட்டும் பல்ல இளிச்சுக்கிட்டு போறீங்க .......... ராஸ்கலஸ்

மாணவன் said...

// மங்குனி அமைச்சர் said...
சைலன்ஸ் ...... என்ன நடக்குது இங்க ............ உங்களுக்கு ஜோதிய பாத்தா இளக்காரமா தெரியுதா ??? அப்புறம் பரங்கி மலை ஜோதிக்கு மட்டும் பல்ல இளிச்சுக்கிட்டு போறீங்க .......... ராஸ்கலஸ்//

ஆத்தாடி ஏன் அமைச்சருக்கு இம்புட்டு கோவம்... வரலாறு முக்கியம் அமைச்சரே, இருங்க எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்குவோம்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மங்குனி அமைச்சர் said...
சைலன்ஸ் ...... என்ன நடக்குது இங்க ............ உங்களுக்கு ஜோதிய பாத்தா இளக்காரமா தெரியுதா ??? அப்புறம் பரங்கி மலை ஜோதிக்கு மட்டும் பல்ல இளிச்சுக்கிட்டு போறீங்க .......... ராஸ்கலஸ்//////

எச்சூஸ்மி சார், பறங்கிமல ஜோதின்னா என்னா சார்?

மாணவன் said...

//கூட நம்ம கார்த்திக் தம்பியத்தான் அனுப்பிச்சேன், ஆழம் தெரியாம காலை விட்டுட்டானுகளான்னு தெரியலியே?//

என்னாச்சுன்னு போன போட்டு கேளுங்கண்ணே...இது வேற பயமா இருக்கு... இல்லன்னா நம்ம போலீச அனுப்பி என்னாச்சுன்னு பார்த்துட்டு வரசொல்லுங்க....

ஜெயந்த் கிருஷ்ணா said...

மங்குனி அமைச்சர் said...

சைலன்ஸ் ...... என்ன நடக்குது இங்க ............ உங்களுக்கு ஜோதிய பாத்தா இளக்காரமா தெரியுதா ??? அப்புறம் பரங்கி மலை ஜோதிக்கு மட்டும் பல்ல இளிச்சுக்கிட்டு போறீங்க .......... ராஸ்கலஸ்

//

நல்லா கேளு வாத்தியாரே.. பய புள்ளைங்க ஓவரா தான் கலாயிக்கிரானுங்க... எனக்கு பயமா இருக்கு

மாணவன் said...

//எச்சூஸ்மி சார், பறங்கிமல ஜோதின்னா என்னா சார்//

ஜோதியோட சொந்த ஊரா இருக்குமோ???

இருக்கும் இருக்கும்....

மாணவன் said...

// வெறும்பய said...
மங்குனி அமைச்சர் said...

சைலன்ஸ் ...... என்ன நடக்குது இங்க ............ உங்களுக்கு ஜோதிய பாத்தா இளக்காரமா தெரியுதா ??? அப்புறம் பரங்கி மலை ஜோதிக்கு மட்டும் பல்ல இளிச்சுக்கிட்டு போறீங்க .......... ராஸ்கலஸ்

//

நல்லா கேளு வாத்தியாரே.. பய புள்ளைங்க ஓவரா தான் கலாயிக்கிரானுங்க... எனக்கு பயமா இருக்கு//

என்னாண்ணே நேத்து அடிச்ச மப்பு இன்னும் தெளியலயா??? அமைச்சர போயி வாத்தியாருன்னு சொல்றீங்க.....ஹிஹி

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இப்போதான் வெறும்பயலை ட்ரெயினிங் அனுப்பி வெச்சோம்,என்னாச்சுன்னே தெரியலியே?

//

வந்திட்டேன்.. ட்ரைனிங் வெற்றிகரமாக முடிந்தது.. ஆனால் இடையில் சிரிப்பு போலீசின் தொந்தரவு அதிகமாக இருந்தது.... (நமிதா வீட்டு வாட்ச்மேன் நாம் போலீஸ் தான்)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மாணவன் said...
//கூட நம்ம கார்த்திக் தம்பியத்தான் அனுப்பிச்சேன், ஆழம் தெரியாம காலை விட்டுட்டானுகளான்னு தெரியலியே?//

என்னாச்சுன்னு போன போட்டு கேளுங்கண்ணே...இது வேற பயமா இருக்கு... இல்லன்னா நம்ம போலீச அனுப்பி என்னாச்சுன்னு பார்த்துட்டு வரசொல்லுங்க..../////

போலீசு அங்கதான் பரமனண்ட்டா இருக்காப்ல, அந்த தைரியத்துலதான் இந்தப்பயலுகளை அனுப்புனேன்.... பாவிப்பய......!

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
இப்போதான் வெறும்பயலை ட்ரெயினிங் அனுப்பி வெச்சோம்,என்னாச்சுன்னே தெரியலியே?//

அய்யயோ தனியாவா அனுப்பி வச்சிங்க யாராவது கூட துணைக்கு போயிருக்காங்களா இல்லையா????

//

நம்ம போலீஸ் தான் துணைக்கு வந்தாரு./..

மாணவன் said...

//நல்லா கேளு வாத்தியாரே.. பய புள்ளைங்க ஓவரா தான் கலாயிக்கிரானுங்க... எனக்கு பயமா இருக்கு//

என்னாது பயமா இருக்கா???


//ஹா ஹா பயமா.. எங்களுக்கா.. நாங்கெல்லாம் சுனாமி வந்தா கூட பீச்ல சுண்டல் விக்கிறவங்க...//

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இப்படி சொன்னீங்க....ஹிஹி

மாணவன் said...

//நம்ம போலீஸ் தான் துணைக்கு வந்தாரு.///

அப்ப வெளங்கிரும்........

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மாணவன் said...
//கூட நம்ம கார்த்திக் தம்பியத்தான் அனுப்பிச்சேன், ஆழம் தெரியாம காலை விட்டுட்டானுகளான்னு தெரியலியே?//

என்னாச்சுன்னு போன போட்டு கேளுங்கண்ணே...இது வேற பயமா இருக்கு... இல்லன்னா நம்ம போலீச அனுப்பி என்னாச்சுன்னு பார்த்துட்டு வரசொல்லுங்க..../////

போலீசு அங்கதான் பரமனண்ட்டா இருக்காப்ல, அந்த தைரியத்துலதான் இந்தப்பயலுகளை அனுப்புனேன்.... பாவிப்பய......!

//

முதல்ல சிரிப்பு போலீசை வாட்ச்மேனை பதவியிலிருந்து மாத்த சொல்லுங்க.. ஒரே தொந்தரவு... ஜன்னல் ஓரமாவே வந்து நிக்குறாரு..

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

//நல்லா கேளு வாத்தியாரே.. பய புள்ளைங்க ஓவரா தான் கலாயிக்கிரானுங்க... எனக்கு பயமா இருக்கு//

என்னாது பயமா இருக்கா???


//ஹா ஹா பயமா.. எங்களுக்கா.. நாங்கெல்லாம் சுனாமி வந்தா கூட பீச்ல சுண்டல் விக்கிறவங்க...//

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இப்படி சொன்னீங்க....ஹிஹி

//

அது கடந்த காலம் இது நிகழ் காலம்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

இப்போதான் வெறும்பயலை ட்ரெயினிங் அனுப்பி வெச்சோம்,என்னாச்சுன்னே தெரியலியே?

//

வந்திட்டேன்.. ட்ரைனிங் வெற்றிகரமாக முடிந்தது.. ஆனால் இடையில் சிரிப்பு போலீசின் தொந்தரவு அதிகமாக இருந்தது.... (நமிதா வீட்டு வாட்ச்மேன் நாம் போலீஸ் தான்)//////

நைட்டு வாட்ச் மேனா? (வாட்ச் மேன்னா வாட்ச் கட்டி விடுறவருதானே?)

மாணவன் said...

//போலீசு அங்கதான் பரமனண்ட்டா இருக்காப்ல, அந்த தைரியத்துலதான் இந்தப்பயலுகளை அனுப்புனேன்.... பாவிப்பய......!//

அதான் போலீச ஆளயே காணுமா????

இருங்க இப்பவே கவிதாவுக்கு போன்பண்ணி சொல்றேன்....

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மங்குனி அமைச்சர் said...
சைலன்ஸ் ...... என்ன நடக்குது இங்க ............ உங்களுக்கு ஜோதிய பாத்தா இளக்காரமா தெரியுதா ??? அப்புறம் பரங்கி மலை ஜோதிக்கு மட்டும் பல்ல இளிச்சுக்கிட்டு போறீங்க .......... ராஸ்கலஸ்//////

எச்சூஸ்மி சார், பறங்கிமல ஜோதின்னா என்னா சார்?

//

பரங்கிமலை பஸ் ஸ்டானாண்ட ஒரு பேட்டி கடை இருக்கில்லையா.. அது பக்கத்தில ஒரு எலெக்ட்ரிக் போஸ்ட் இருக்கில்லையா.. அதில சாயங்காலம் போடுற தெருவிளக்கு தான்.. பரங்கிமலை ஜோதி...

மாணவன் said...

//அது கடந்த காலம் இது நிகழ் காலம்..//

என்னா ஒரு சமாளிப்பு.. U ARE GREAT....

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

இப்போதான் வெறும்பயலை ட்ரெயினிங் அனுப்பி வெச்சோம்,என்னாச்சுன்னே தெரியலியே?

//

வந்திட்டேன்.. ட்ரைனிங் வெற்றிகரமாக முடிந்தது.. ஆனால் இடையில் சிரிப்பு போலீசின் தொந்தரவு அதிகமாக இருந்தது.... (நமிதா வீட்டு வாட்ச்மேன் நாம் போலீஸ் தான்)//////

நைட்டு வாட்ச் மேனா? (வாட்ச் மேன்னா வாட்ச் கட்டி விடுறவருதானே?)

//

வாட்ச் மேனுன்னா நடக்குறது எல்லாத்தையும் வாட்ச் பண்ற மேன் தலைவா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

//அது கடந்த காலம் இது நிகழ் காலம்..//

என்னா ஒரு சமாளிப்பு.. U ARE GREAT....

?/

thank u... thank u

மாணவன் said...

//முதல்ல சிரிப்பு போலீசை வாட்ச்மேனை பதவியிலிருந்து மாத்த சொல்லுங்க.. ஒரே தொந்தரவு... ஜன்னல் ஓரமாவே வந்து நிக்குறாரு..///

வாட்ச் மேனுன்னா நடக்குறது எல்லாத்தையும் வாட்ச் பண்ற மேன் தலைவா.

அதான் போலீசு நல்லா வாட்ச் பண்ணியிருக்காருபோல...ஹிஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

இப்போதான் வெறும்பயலை ட்ரெயினிங் அனுப்பி வெச்சோம்,என்னாச்சுன்னே தெரியலியே?

//

வந்திட்டேன்.. ட்ரைனிங் வெற்றிகரமாக முடிந்தது.. ஆனால் இடையில் சிரிப்பு போலீசின் தொந்தரவு அதிகமாக இருந்தது.... (நமிதா வீட்டு வாட்ச்மேன் நாம் போலீஸ் தான்)//////

நைட்டு வாட்ச் மேனா? (வாட்ச் மேன்னா வாட்ச் கட்டி விடுறவருதானே?)

//

வாட்ச் மேனுன்னா நடக்குறது எல்லாத்தையும் வாட்ச் பண்ற மேன் தலைவா..////

அது என்ன எல்லாத்தையும்?

மாணவன் said...

அண்ணே பார்த்து உஷாரா இருங்க போலீசு அங்க நடந்தத எதயும் போட்டோ எடுக்கல இல்ல.. இல்லன்னா அதவச்சு ஒரு பதிவ போட்ருவாரு...பார்த்துக்குங்க....

அப்புறம் எல்லாத்தயும் நெட்ல போட்டு உங்க நட்டு கழட்டிபுடுவாரு....ஹிஹி

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாட்ச் மேனுன்னா நடக்குறது எல்லாத்தையும் வாட்ச் பண்ற மேன் தலைவா..////

அது என்ன எல்லாத்தையும்?

//

இதற்கு விளக்கம் மாணவனும் சிரிப்புய் போலீசும் சொல்வார்கள்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மாணவன் said...
அண்ணே பார்த்து உஷாரா இருங்க போலீசு அங்க நடந்தத எதயும் போட்டோ எடுக்கல இல்ல.. இல்லன்னா அதவச்சு ஒரு பதிவ போட்ருவாரு...பார்த்துக்குங்க....

அப்புறம் எல்லாத்தயும் நெட்ல போட்டு உங்க நட்டு கழட்டிபுடுவாரு....ஹிஹி/////

அவரு போட்டோ எடுக்கலேன்னாலும் அந்தமாதிரியே வரைஞ்சுடுவாராமே?

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

அண்ணே பார்த்து உஷாரா இருங்க போலீசு அங்க நடந்தத எதயும் போட்டோ எடுக்கல இல்ல.. இல்லன்னா அதவச்சு ஒரு பதிவ போட்ருவாரு...பார்த்துக்குங்க....

அப்புறம் எல்லாத்தயும் நெட்ல போட்டு உங்க நட்டு கழட்டிபுடுவாரு....ஹிஹி

//

அது தானே .. மறந்திட்டேன்... இனி கவனமா இருக்கேன்பா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மாணவன் said...
அண்ணே பார்த்து உஷாரா இருங்க போலீசு அங்க நடந்தத எதயும் போட்டோ எடுக்கல இல்ல.. இல்லன்னா அதவச்சு ஒரு பதிவ போட்ருவாரு...பார்த்துக்குங்க....

அப்புறம் எல்லாத்தயும் நெட்ல போட்டு உங்க நட்டு கழட்டிபுடுவாரு....ஹிஹி/////

அவரு போட்டோ எடுக்கலேன்னாலும் அந்தமாதிரியே வரைஞ்சுடுவாராமே?

//

எந்த மாதிரி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாட்ச் மேனுன்னா நடக்குறது எல்லாத்தையும் வாட்ச் பண்ற மேன் தலைவா..////

அது என்ன எல்லாத்தையும்?

//

இதற்கு விளக்கம் மாணவனும் சிரிப்புய் போலீசும் சொல்வார்கள்../////

ம்ம்ம்.... வெளங்கிருச்சு...........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மாணவன் said...
அண்ணே பார்த்து உஷாரா இருங்க போலீசு அங்க நடந்தத எதயும் போட்டோ எடுக்கல இல்ல.. இல்லன்னா அதவச்சு ஒரு பதிவ போட்ருவாரு...பார்த்துக்குங்க....

அப்புறம் எல்லாத்தயும் நெட்ல போட்டு உங்க நட்டு கழட்டிபுடுவாரு....ஹிஹி/////

அவரு போட்டோ எடுக்கலேன்னாலும் அந்தமாதிரியே வரைஞ்சுடுவாராமே?

//

எந்த மாதிரி//////

ரொம்பக் குறும்புய்யா உனக்கு பண்றதையும் பண்ணிப்புட்டு, ஒண்ணுமே தெரியாத மாதிரி கேக்கறதப் பாரு?

மாணவன் said...

//இதற்கு விளக்கம் மாணவனும் சிரிப்புய் போலீசும் சொல்வார்கள்..//

இதுக்கு நாங்க விளக்கம் சொல்றதவிட எங்க அண்ணன் வைகை வந்து சொன்னா நல்லாருக்குமுன்னு நினைக்கிறேன்....

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
அவரு போட்டோ எடுக்கலேன்னாலும் அந்தமாதிரியே வரைஞ்சுடுவாராமே?

//

எந்த மாதிரி//////

ரொம்பக் குறும்புய்யா உனக்கு பண்றதையும் பண்ணிப்புட்டு, ஒண்ணுமே தெரியாத மாதிரி கேக்கறதப் பாரு?

//

ச்சீ போங்க எனக்கு வெக்கமா இருக்கு.... எல்லாரும் பாக்குறாங்க இல்லையா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

//இதற்கு விளக்கம் மாணவனும் சிரிப்புய் போலீசும் சொல்வார்கள்..//

இதுக்கு நாங்க விளக்கம் சொல்றதவிட எங்க அண்ணன் வைகை வந்து சொன்னா நல்லாருக்குமுன்னு நினைக்கிறேன்....

//

ம்ம் வரட்டும் வரட்டும்....

மாணவன் said...

//அவரு போட்டோ எடுக்கலேன்னாலும் அந்தமாதிரியே வரைஞ்சுடுவாராமே?//

நல்ல வசதியாபோச்சு போங்க ஏன்னா இப்ப வைகை ஊர்லதான் இருக்காரு அவருகிட்ட சொல்லி வரைஞ்சாலும் வரைஞ்சுவாரு... வசமா மாட்டிகிட்டீங்க...ஹிஹி

மாணவன் said...

//ச்சீ போங்க எனக்கு வெக்கமா இருக்கு.... எல்லாரும் பாக்குறாங்க இல்லையா...//

இங்க பார்ரா... செய்யுறதையும் செஞ்சுபுட்டு வெட்கம் வருதாமுல்ல வெட்கம்....பிச்சுபிடுவேன் பிச்சு....ஹிஹிஹி

மாணவன் said...

போலீசு வரப்போறாரு எல்லாரும் அலார்ட்டா இருங்க....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வந்துட்டாரு...........!

சக்தி கல்வி மையம் said...

நண்பருக்கு வணக்கம்..இன்னைக்கு தான் உங்க கடை பக்கம் வந்தேன்.. முழுதாய் படித்தவிட்டு Commentஎழுதுவேன்...
See,
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_21.html

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வந்துட்டாரு...........!

//

யாரு போலீசா ... அவரு தான் நமிதா வீட்டில துணி துவைக்கிறாரே..

மாணவன் said...

//sakthistudycentre-கருன் said...
நண்பருக்கு வணக்கம்..இன்னைக்கு தான் உங்க கடை பக்கம் வந்தேன்.. முழுதாய் படித்தவிட்டு Commentஎழுதுவேன்..//

அய்யயோ நீங்களும் வந்து மாட்டுகிட்டீங்களா????ஹிஹி

ஜெயந்த் கிருஷ்ணா said...

sakthistudycentre-கருன் said...

நண்பருக்கு வணக்கம்..இன்னைக்கு தான் உங்க கடை பக்கம் வந்தேன்.. முழுதாய் படித்தவிட்டு Commentஎழுதுவேன்...

//

முதல் வருகைக்கு நன்றி நண்பரே... பொறுமையா படிங்க ஒண்ணும் அவசரமில்ல... இங்கே கமெண்ட் போடுறவங்க சொல்றத நம்பாதீங்க.. எல்லாம் களவாணி பயலுக..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இப்போதான் வெறும்பயலை ட்ரெயினிங் அனுப்பி வெச்சோம்,என்னாச்சுன்னே தெரியலியே?

//

வந்திட்டேன்.. ட்ரைனிங் வெற்றிகரமாக முடிந்தது.. ஆனால் இடையில் சிரிப்பு போலீசின் தொந்தரவு அதிகமாக இருந்தது.... (நமிதா வீட்டு வாட்ச்மேன் நாம் போலீஸ் தான்)//


போதைல போலிச வாட்ச்மேன் நு சொல்ல்லகூடாது

மாணவன் said...

// வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

வந்துட்டாரு...........!

//

யாரு போலீசா ... அவரு தான் நமிதா வீட்டில துணி துவைக்கிறாரே..//

அதெல்லாம் முடிஞ்சுடுச்சாம் காலையில போனவர இப்பதான் வெளிய விட்டாங்களாம்.......ஹிஹிஹி

மாணவன் said...

//முதல் வருகைக்கு நன்றி நண்பரே... பொறுமையா படிங்க ஒண்ணும் அவசரமில்ல... இங்கே கமெண்ட் போடுறவங்க சொல்றத நம்பாதீங்க.. எல்லாம் களவாணி பயலுக..//

நாங்க களவானி பயலுகன்னா அப்ப நீங்க?????

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாணவன் said...

அண்ணே பார்த்து உஷாரா இருங்க போலீசு அங்க நடந்தத எதயும் போட்டோ எடுக்கல இல்ல.. இல்லன்னா அதவச்சு ஒரு பதிவ போட்ருவாரு...பார்த்துக்குங்க....

அப்புறம் எல்லாத்தயும் நெட்ல போட்டு உங்க நட்டு கழட்டிபுடுவாரு....ஹிஹி///

Already post ready... hehe

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாணவன் said...

அண்ணே பார்த்து உஷாரா இருங்க போலீசு அங்க நடந்தத எதயும் போட்டோ எடுக்கல இல்ல.. இல்லன்னா அதவச்சு ஒரு பதிவ போட்ருவாரு...பார்த்துக்குங்க....

அப்புறம் எல்லாத்தயும் நெட்ல போட்டு உங்க நட்டு கழட்டிபுடுவாரு....ஹிஹி///

Already post ready... hehe

//

இதென்ன புதுக்கதை.. ஐயா ராசா எதுவானாலும் நமக்குள்ள பேசி தீத்துக்கலாம்.. இப்படியெல்லாம் பண்ணக்கூடாது..

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

//முதல் வருகைக்கு நன்றி நண்பரே... பொறுமையா படிங்க ஒண்ணும் அவசரமில்ல... இங்கே கமெண்ட் போடுறவங்க சொல்றத நம்பாதீங்க.. எல்லாம் களவாணி பயலுக..//

நாங்க களவானி பயலுகன்னா அப்ப நீங்க?????

//

நான் ரொம்ப நல்லவன் சத்தியமா

மாணவன் said...

//Already post ready... hehe//

நான் அப்பவே சொன்னேன் கேட்டீங்களா???

இப்பபாரு உங்க வண்டவாளம் எல்லாம் தண்டவாளத்துல ஏறப்போகுது....ஹிஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெறும்பய said...

மாணவன் said...

//முதல் வருகைக்கு நன்றி நண்பரே... பொறுமையா படிங்க ஒண்ணும் அவசரமில்ல... இங்கே கமெண்ட் போடுறவங்க சொல்றத நம்பாதீங்க.. எல்லாம் களவாணி பயலுக..//

நாங்க களவானி பயலுகன்னா அப்ப நீங்க?????

//

நான் ரொம்ப நல்லவன் சத்தியமா///

இந்த கமெண்ட் நான் போடலை. யாரோ விளையாடுராங்கோ

மாணவன் said...

///வெறும்பய said..
நான் ரொம்ப நல்லவன் சத்தியமா//

அப்ப போலீசு?????

Unknown said...

Super boss! :-)

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜீ... said...

Super boss! :-)

//

thanks Ji

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

///வெறும்பய said..
நான் ரொம்ப நல்லவன் சத்தியமா//

அப்ப போலீசு?????

//

அது டுபாக்கூரு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

189

மாணவன் said...

190

மாணவன் said...

நாங்களும் நம்பர் போடுவோம்.....

எஸ்.கே said...

நல்லா சுவாரசியமா செல்லுது நண்பா! முடிவை நோக்கி....

sulthanonline said...

குழப்பம் குழப்பம் மேலும் குழப்பம்..!குழப்பம் குழப்பம் உங்களுக்கே ரொம்ப கொழப்புது அப்புறம் ஏன் எங்களையும் போட்டு கொழப்புரீங்க இந்த தொடர படிக்கணும்னா part 1 ல இருந்து ஆரம்பிக்க வேண்டியுள்ளது. அதனால இத அடுத்த partடோட முடிச்சிட்டு வேணாம் இப்பவே முடிச்சிட்டு ஸ்வப்னா இல்ல ரஞ்சிதா 2 ஏதாவது எழுதுப்பா ஸ்ஸப்பா... முடியல அடுத்த எபிசோட் ஜோதி வந்துச்சுன்னா அழுதுருவேன்.! அவ்வ்வ்வ்வ்வ்...

vinu said...

ok ok naama 200 adichudalaam

vinu said...

195

vinu said...

196

vinu said...

197

vinu said...

197

vinu said...

197

vinu said...

apppadi

naanum rowdithaan sollitean 200 adichchu irrukomullea


appla machchi vermpayaa storyla kojma peppu kurainjamaathiri theriyuthuu maams;

vinu said...

apppadi

naanum rowdithaan sollitean 200 adichchu irrukomullea


appla machchi vermpayaa storyla kojma peppu kurainjamaathiri theriyuthuu maams;

மாணவன் said...

online..........

மாணவன் said...

// vinu said...
apppadi

naanum rowdithaan sollitean 200 adichchu irrukomullea//

இத ஒத்துக்கமுடியாது...

ஆளே இல்லாத நேரத்துல இப்படி செஞ்சா எப்படி????ஹிஹிஹி

«Oldest ‹Older   1 – 200 of 207   Newer› Newest»